இருபதாவது திருத்தம் சிறுபான்மை தேசிய இனங்கள் உட்பட ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் அடிமைப்படுத்தும் செயல். இதனை நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் ஒருமித்த குர... Read more
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை, 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சைகளை ஒத்திவைக்க அரசு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் அனுஷா கொனுகுல தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டத்தில் கொர... Read more
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி அதிலிருந்து மீண்டு வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய இளைஞரொருவர் அதன் பின்னர் மேலும் இரண்டு தடவைகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். ஆனமடுவ பகுதியைச் சேர்ந... Read more
வல்வெட்டித்துறையில் இடம்பெறும் வல்வை உதைபந்தாட்ட பிரிமியர் லீக் தொடரின் இன்றைய முதல் நாள் ஆரம்ப நிகழ்வில் அணி ஒன்றின் கொடியில் உறுமும் புலிகளின் சின்னம் இருந்தமையால் இராணுவத்தினரும் பொலிஸாரு... Read more
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை என்பன நடைபெறும் தினங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்துள்ளா... Read more
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நாளை (06) முதல் நடைமுறைக்கு வரும் என்று வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. இவ்வாறு சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வந்தந்திகளால் ஏம... Read more
கோரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்ட புங்குடுதீவைச் சேர்ந்த பெண் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளார். இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பண... Read more
கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை ஊழியர்களில் மேலும் 15 பேருக்கு இன்று 5ம் திகதி சற்றுமுன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நீர்கொழும்பு தலைவர... Read more
யாழ்ப்பாணம், வேலணை பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட, அல்லப்பிட்டி, வெண்புறவிநகர் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. கடந்த மாதம் 30 ஆம் திகதி இந்திய, தமிழ்நாடு ராமேஸ்வரம் தங்க... Read more
கிளிநொச்சி மாவட்ட சமூக அபிவிருத்தி பேரவையின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை சமூக விழிப்புணர்வு நடை பவனி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்பாட்டில் உடல் ஆரோக்கியம் மற்றும் சமூக வழிப்புணர்வுக்குமான... Read more