வடக்கு – கிழக்கில் இன்று பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதி முஸ்லீம் சகோதர மக்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி ஆதரவை வளம்கியுள்ளனர் இன்றைய... Read more
தமிழ் அடிப்படைவாதக் கட்சிகள் தலைகீழாக நின்றாலும் பயங்கரவாதிகளை நினைவேந்த உரிமை வழங்கப்படக் கூடாது என அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார். அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், நினைவேந்... Read more
இன்று (28) தமிழர் தாயக பகுதிகளான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முற்றாக முடங்கியுள்ளது . தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை- அடிப்படை மனித உரிமையை- இராணுவ மற்றும் நிர்வாக பலத்தின் மூலம் முடக்கும... Read more
இறந்தவர்களை அவர்களது உறவுகள் நினைவு கூரும் உரிமையை இந்த அரசு தடுத்தமைக்கு எதிராக நாளை திங்கட்கிழமை 28.09.2020 வடக்கு கிழக்கு தழுவிய பூரண செயற்பாட்டு முடக்கத்துக்கு யாழ் பல்கலைக்கழக கலைப்பீட... Read more
தமிழ் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையைப் குழப்ப நினைக்கும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கு மக்கள் இடமளிக்கக் கூடாது என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளாார். ஒன்றிணைந்த த... Read more
தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி அதனை வென்றெடுக்க ஒன்றிணையுமாறு வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். வடக்கு கிழக்கு தழுவிய பூரண கர்த்தால் தொடர்பாக யாழ... Read more
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். இன்று (செப்.27) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உர... Read more
தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர்நீத்தவர்களை அஞ்சலிக்கும் நிகழ்வுகளை அரசு தடை செய்வதைக் கண்டித்தும் அஞ்சலிப்பது தமிழ் மக்களின் அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தியும் நாளை நடைபெறவிருக்கும் முழ... Read more
வவுனியா வடக்கு, நெடுங்கேணிப் பிரதேசத்திலுள்ள வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பொங்கல் விழாவுக்குச் சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்களைக் கொடிகாமத்தில் மறித்து வீடியோ எடுத்து அச்சுறுத்தியுள்ளனர... Read more
இறந்தவர்களை, அவர்களது உறவுகள் நினைவு கூரும் உரிமையை இந்த அரசாங்கம் தடுத்தமைக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை 28.09.2020 நடைபெறவுள்ள வடக்கு கிழக்கு தழுவிய பூரண முடக்கப் போராட்டத்துக்கு இலங்... Read more