மன்னார் நிருபர் (28-07-2022) மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜையானது திருக்கேதீஸ்வரம் ஆலய பிரதம சிவாச்சாரியார் கண்ணன் குருக்கள் தலைமையில் இன்றைய தினம்(28) இடம் பெற்றது... Read more
ஒன்றாரியோ மாகாணத்தில் காலை உணவு தேவையான மாணவர்களுக்கு சத்தணவுத் திட்டம் அறிமுகமாகின்றது ஒன்றாரியோ மாகாணத்தில் காலை உணவு தேவையான பாடசாலை மாணவர்களுக்கு சத்தணவுத் திட்டம் அறிமுகமாகின்றது. இதற்க... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து சுகுணன் சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் தமிழ் சிங்கள விரிவுரையாளர்கள் இணைந்த நடத்திய அரச எதிர்ப்பு கவனயீர்ப்புப் போராட்டம் தென்னிலங்கை மக்களையும் ப... Read more
மன்னார் நிருபர் (27-07-2022) ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் தீடை கடல் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (26) மாலை இந்திய கடலோர காவல் படையின் ரோந்து கப்பலான ஹோவர் கிராப்ட் கப்ப... Read more
மன்னார் நிருபர் (27-07-2022) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு தேவையான ஒரு தொகுதி அவசர மருத்துவ பொருட்களை மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம்(மெ... Read more
(27-07-2022) இலங்கையில் இனப்படுகொலை ஆரம்பிக்கப்பட்டு 39 வருடங்கள் ஆகின்றது. அதே போல் அவசரகாலச் சட்டம் உருவாக்கப்பட்டும் 39 வருடங்கள் ஆகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெர... Read more
(மன்னார் நிருபர்) (27-07-2022) இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆபத்தான முறையில் கடலில்... Read more
மன்னார் நிருபர் 27-07-2022 வன்னி பிராந்தியத்தில் உள்ள மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய சிவில் சமூக அமைப்பு பிரதிநிதிகளை உள்ளடக்கி மாவட்ட ரீதியாக காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விச... Read more
(மன்னார் நிருபர்) (27-07-2022) வெலிக்கடைச் சிறைப் படுகொலையின் 39 ஆவது ஆண்டு நினைவு தினமான ‘தமிழ் தேசிய வீரர்கள் தினம்’ மன்னார் மாவட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) அலுவலகத்தி... Read more
(26-07-2022) இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையிலான கொழும்பு பிரதமர் அலுவலகத்தில் இன்று (26) சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இரு நாடுகளுக்கு... Read more

















