பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை விவசாயிகள் நிலத்தை உழுது பண்படுத்துவதற்கும் நீர் பாய்ச்சுவதற்கும் எரிபொருள் இன்றித் திண்டாடி வருகின்றனர். இதனால், ஏராளமான விவசாயிகள் சிறுபோகச் செய்கையைக் கைவிட்டுள்... Read more
மன்னார் நிருபர் (3-06-2022) நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு சிக்கல்களை மக்கள் தொடர்சியாக சந்தித்த வண்ணம் உள்ளனர். பொருட்களின் விலைவாசி உணவு தட்டுப்பாடும் நாட்டில் மக... Read more
நேற்றைய தேர்தல் முடிவுகள் வெளியான சில மணிநேரங்களின் பின்னர் எதிர்பாராத அறிவிப்புக்களை இரண்டு எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் விடுத்தனர். ஒன்றாரியோ தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கவுள்ள... Read more
நேற்றைய ஒன்றாரியோ மாகாணத் தேர்தலில் அதிபெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றி மீண்டும் முதல்வரானார் டக் போர்ட் நேற்று 2ம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற ஒன்றாரியோ மாகாணத் தேர்தலில் அதிபெரும்பான்மை ஆ... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் மருத்துவர் ஹவா அப்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த போது உலகெங்குமுள்ள லட்சக்கணக்கானவர்கள் கண்கலங்கியது போல நானும் மனம் வருந்தினேன... Read more
கனடா உதயனின் ‘இலங்கைச் சிறப்பிதழ்’ வெளியீடும் பிரதம ஆசிரியரின் 50வது ஆண்டு படைப்பிலக்கிய பயண விழாவும் சிறப்பாக நடைபெற்றன கடந்த 29-05-2022 ஞாயிற்றுக்கிழமையன்று கனடா- ஸ்காபுறோ நகரில் நடைபெற்ற... Read more
COVID-19 தாக்கத்திலிருந்து , மக்களைக் காப்பாற்ற உழைத்த சேவையாளர்களுக்கு வழங்கப்பெற்ற தொண்டர் சேவைப் பதக்கங்கள் COVID-19 வைரஸின் தாக்கம் அதிகமாக இருந்தபோது, மக்களைக் காப்பாற்ற உழைத்த வைத்தியச... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளார். தமிழ்த் தலைமைகளை ஒன்றிணைப்பது என்பது கல்லில் நார் உரிப்பது போன்றது என்பது பொதுவான கருத்து. அது உண்மையும்கூட. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழ்த் தலைமை... Read more
மலேசியத் தமிழ்ப் பள்ளி மாணாக்கர்களின் நாவன்மை நிகழ்ச்சி ஓராண்டை வெற்றிகரமாக நிறைவு செய்தது – நக்கீரன் உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் வண்ணம், வான வீதியில் உலா வரும் கனட உதயன் இதழ்... Read more
சர்வதேச கிருஷ்ண பக்தி கழகத்தினரின் இலங்கைக் கிளையினரால் நடத்தப்பட்டுவரும் ஸ்ரீஸ்ரீ ராதா கிருஷ்ணர் ஆலயம் எதிர்வரும் ஆவணி 16இல் (செப்டம்பர் 1) கும்பாபிஷேகம் காண உள்ளது. மக்களின் பிரார்த்தனைகளு... Read more

















