ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் கிளிநொச்சி மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைச்சங்கம் அமைப்பினரால் மல்லாவியில் இன்றைய தினம் உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலா... Read more
75வது சுதந்திரத்தை முன்னிட்டு தூய்மையான இலங்கையை உருவாக்குவோம் வேலைத்திட்டத்தின் எட்டாவது நிகழ்வாக மூலிகைகள், பூக்கன்றுகள், மரங்கள் நடுகை செய்யும் நிகழ்வு அல் அமீர் வித்தியாலயத்தில் நியூ சன்... Read more
“நான் பேசப்போவது எமக்கு கிடைத்த சுதந்திரத்தைப் பற்றி அல்ல. இன்று நாம் இழந்திருக்கும் சுதந்திரத்தை மீளப்பெறுவது பற்றியே நான் பேசப்போகிறேன்“ இப்படி பேசி இருப்பவர் நாட்டின் ஜனாதிபதி... Read more
ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி தயாராகி வருகிறது. இதையொட்டி 5 நாட்களுக்கு சிறப்பு பயிற்சி முகாமை அந்த அணி நடத்தி முடித்துள்ளது. இந்த பயிற்சி முகாமில் இந்த... Read more
ரிஷப் பந்த் கன்னத்தில் அறைவேன் என்று கிரிக்கெட் லெஜெண்ட் கபில் தேவ் பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவ... Read more
இளம் கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி கார் விபத்துக்குள்ளாகி படுகாயத்திற்கு ஆளானார். டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அ... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். தமிழர்களுக்கு நீதி மறுக்கப்படும்வரை நாட்டுக்கு விமோசனம் இல்லை! தமிழர்களை அழிக்க துணை நின்ற சர்வதேசம் தமிழ் மக்களுக்குக் கூறப்போகும் பதில் என்ன? வடக்கில் பருத்த... Read more
– நூற்றுக்கணக்கான சுய தொழில் முயற்சியாளர்கள் பங்கேற்பு. (07-02-2023) மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில்,மன்னார் மாவட்டச் செயலக கைத்தொழில் அபிவிருத்தி சபையு... Read more
(மன்னார் நிருபர்) (7-02-2023) தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை(7) காலை மன்னாரில்... Read more
ஜனவரி மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருது விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், இதற்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய அணியின் சுப்மன் கில் மற்றும் முகம்மது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ள... Read more











