சிவா பரமேஸ்வரன் & நடராசா லோகதயாளன் ராஜபக்சக்களை வீட்டிற்கு அனுப்பும் போராட்டம் மேலும் மேலும் தீவிரமடைந்து வருகிறது. வயது சமூக, பொருளாதார, கல்வி மற்றும் வசிப்பிடம், ஜாதி, மதம் என்பதற்கெல்... Read more
ஒன்றாரியோ மாகாண அரசு ஸ்காபுறோவில் புதிய பாடசாலைக் கட்டங்களை நிர்மாணிக்கின்றது கனடா ஸ்காபுறோ நகரில் இரண்டு பாடசாலைகளில் மேலதிக கட்டடங்களை நிர்மாணிக்கும் வகையில் அறிவிப்பை சில நாட்களுக்கு முன்... Read more
நேற்று மகிந்த இராசபக்சவை சந்திப்பதற்கு வணக்கத்திற்குரிய சோபிதா தலைமையில் பவுத்த தேரர்கள் குழுவொன்று அதி சொகுசு கார்களில் செல்வதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். பல பவுத்த துறவிகள் ஆடம்பர மெர்... Read more
கனடா வாழ் செந்தில்குமரனின் நிவாரணம் அமைப்பின் ஊடாக தாயக மண்ணில் உயிர் காக்கும் 88வது சத்திர சிகிச்சை செய்யப்பெற்ற கிளிநொச்சி 19வயது நிவேதன் தற்போது வைத்தியசாலையில் தேறி வருகின்றார். இதன் மூல... Read more
மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார் (மன்னார் நிருபர்) (28-04-2022) மறைந்த மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி இராயப்பு யோசேப்... Read more
பூநகரி கௌதாரிமுனையில் சீன கூட்டு நிறுவனத்தால் அமைக்கப்பட்ட கடல் அட்டைப் பண்ணையை தொடர்ந்தும் பராமரிக்க முடியாமல் முழுமையாக அகற்றப்பட்டது. பூநகரியில் கடந்த ஆண்டு ஏப்பிரல் மாதம் புதிதாக அமைக்கப... Read more
(28-04-2022) கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பு ஆரம்பமான அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி காலி முகத்திடலை அடைந்துள்ள நிலையில் குறித்த பேரணியில் மன்னாரை சேர்ந்த பல இளைஞர்கள் ஆர்வத... Read more
மக்கள் கோரிக்கையை மீறி ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட ‘மொட்டு’ அரசாங்கம் இராஜினாமா செய்யக் கோரி தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவும், எதிர்வரும் மே தினத்தை அத... Read more
“பிரதமர்; மஹிந்த ராஜபக்ச பதவி விலகவேண்டும். சர்வ கட்சிகள் கொண்ட இடைக்கால அரசொன்று அமைப்பதற்கு அவர் வழிவிடவேண்டும். இல்லையேல் போராட்டங்கள் ஓயப்போவதுமில்லை நாட்டின் நெருக்கடிகளுக்கு தீர்வு கிட... Read more
(மன்னார் நிருபர்) 28-04-2022 நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் விதமாக மன்னாரில் இன்று வியாழக்கிழமை (28)அரச வங்கிகள் தபாலகம் உட்பட பல அலுவல... Read more

















