(11-1-2023) நாட்டை 74 ஆண்டுகள் ஆட்சி செய்த ஆட்சியாளர்களின் ஊழல், மோசடிகள்,முறைகேடுகள் மற்றும் மின்சார கட்டணத்தை அடிக்கடி அதிகரித்து மக்கள் மீது சுமையை ஏற்றும் தற்போதைய அரசாங்கத்திற்கு எவ்வித... Read more
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம் : ஷேர் மார்க்கெட்டில் லாபம் தர... Read more
நடராசா லோகதயாளன் இலங்கையில் அடிப்படை அதிகார அலகான உள்ளூராட்சி சபைகளிற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டபடி நடைபெறுமா இல்லையா என்ற கேள்வி தொடரும் நிலையில் தமிழ்க் கட்சிகள் அதற்குத் தயாராகி வருகின்ற... Read more
ஈழமகன்- சுயாதீன ஊடகவியலாளர், முல்லைத்தீவு முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில், பிரதேச செயலகத்தின் கீழுள்ள திணைக்களங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களாகிய தம்மை பிரதேச செ... Read more
ஏற்கனவே பல துண்டுகளாக சிதறி கிடக்கும் ஈழத் தமிழ் அரசியல் பரப்பில் மீண்டும் ஒரு உடைவு ஏற்பட்டிருக்கிறது. எனினும் அது புதிய இணைவுகளுக்கான ஒரு உடைவா என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். தமி... Read more
(10-01-2023) மன்னார் மாவட்டத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் நேற்று திங்கட்கிழமை (09) மதியம் மன்னார் ஆயர் இல்லத... Read more
பல நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்பு. (மன்னார் நிருபர்) (10-01-2023) வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் ‘ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப... Read more
(10-1-2023) வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று (10) காலை 6.30 மணியளவில் பொலிஸ் சார்ஜன் ஒருவர் வீதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தாண்டிக்குளத்தில் இருந்து புதுக்குளம்... Read more
(10-01-2023) தமிழரசுக் கட்சியை தவிர்ந்த ஏனைய கட்சிகள் கூட்டமைப்பாக தேர்தலில் போட்டியிட உள்ளதாக ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கலந்துரையாடல்கள் தற்போது ம... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் சிங்கள – தமிழ் அரசியல்வாதிகளுக்கு தமிழர் விவகாரம் – ‘பிச்சைக்காரன் புண்‘ தமிழரசுக் கட்சி தனி வழி போவதால் சாதிக்... Read more











