அரசாங்கத்தை நம்பி சேதன பசளை யை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு பாரிய நஷ்டம்- (மன்னார் நிருபர்) (01-03-2022) முசலி பிரதேச செயலாளர் பிரிவில் அகத்தி முறிப்பு குளத்தின் கீழ் இம் முறை பெரும்போக விவச... Read more
இலங்கை கால்பந்தின் தடுப்புச் சுவர் சாய்ந்தது. மன்னார் நிருபர் (01-03-2022) மன்னார் மாவட்டம் கால் பந்திற்கு ஒரு புகழ் பெற்ற மாவட்டம். இம் மாவட்டத்தில் பல கால்பந்தாட்ட வீரர்கள் உருவாகி உள்ளனர்... Read more
(மன்னார் நிருபர்) (01-03-2022) மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி,இலுப்பைக்கடவை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (1) அதிகாலை 2.20 மணி அளவில் மிகவும் சூட்சுமமான முறையில் வாகனம் ஒன்றில் பத... Read more
(மன்னார் நிருபர்) (01-03-2022) மன்னார் மாவட்டத்தில் தற்போது பெரும்போக அறுவடைகள் பல பிரதேசங்களிலும் இடம் பெற்று வரும் நேரத்தில் உழவு இயந்திரங்கள் மற்றும் அறுவடை இயந்திரங்கள் போன்ற வற்றிற்கான... Read more
மன்னார் அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல். (மன்னார் நிருபர்) (01-03-2022) Uthayan News · மன்னார் மாவட்டத்தில் நெல் அறுவடையை மேற்கொள்ள உள்ள விவசாயிகளுக்கு விசேட திட்டத்தில் எரிபொருள் மன்னார் ம... Read more
– தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை இலங்கையின் சிறந்த தேசிய கால்பந்தாட்ட தமிழ் வீரர் மன்னாரைச் சேர்ந்த டக்ஸன் பியூஸ்லஸ் என்பவர் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு மாலைதீவில் தூக்கில் தொங்கியவ... Read more
யா/சித்தன்கேணி ஸ்ரீ கணேசா வித்தியாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மு.ப. 09:30 மணியளவில் நான்காவது நவீன திறன் வகுப்பறை திறந்து வைக்கப்பட்டது. பாடசாலையின் அதிபர் திரு. பா.பாலசுப்பிரமணியம் அவர்க... Read more
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் நாளை 1.3.2022 செவ்வாய்க... Read more
ஹூக்கு எனப்படும் சேப்டி பின் (Safety Pin) 1849 ஆம் ஆண்டில் வால்டர் ஹன்ட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. வால்டர் ஹன்ட் இதுபோன்ற சிறிய சிறிய பயனுள்ள விஷயங்களைக் கண்டுபிடித்ததற்காக அறியப்பட்டவ... Read more
யாழ்ப்பாணம்-சித்தன்கேணி ஸ்ரீ கணேசா வித்தியாலயத்தில், பாடசாலையின் பழைய மாணவரும் லண்டன் கற்பக விநாயகர் ஆலயத்தின் பிரதம குருவுமாகிய சிவஸ்ரீ ச.லம்போதர குமாரசாமி குருக்கள் அவர்கள் தமது பாட்டன், ப... Read more

















