மலேசியத் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பெறும் ‘நாவன்மை நிகழ்ச்சி’ யின் ஜனவரி 2022 இற்கான அரங்கம் எதிர்வரும் 30-01-2022 அன்று நடைபெறுகின்றது. கனடா உதயன் பத்திரிகை நிறுவனத்தி... Read more
கடந்த 13ஆம் திகதி அதாவது பொங்கலுக்கு முதல் நாள் யாழ்ப்பாணம் முற்றவெளியில் ஒரு வித்தியாசமான பொங்கல் ஒழுங்கு செய்யப்பட்டது. அதற்கு பெயர் விடுதலைப் பொங்கல். அரசியல் கைதிகளை விடுவிக்கப் போராடும... Read more
(மன்னார் நிருபர்) (24-01-2022) மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோர பகுதிகளில் இடம் பெறும் சட்ட விரோத கனிய வள மண் அகழ்வு மற்றும் ஆய்வுகளை உடனடியாக நிறுத்தக் கோரி ‘மன்னாரின் சுற்றாடலை பாதுக... Read more
(மன்னார் நிருபர்) (24-01-2022) உண்மையை காணவும் அதனை பேசவும் அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும் என இன்று திங்கட்கிழமை (24) காலை மன்னாரில் நடைபெற்ற சர்வ மத தலைவர்களுடன் விசேட கருத்து பகிர்வு... Read more
கனடா உதயன் வெள்ளி விழாவை ஒட்டிய நன்றி பாராட்டும் அன்பளிப்புப் பொதிகளுக்கு உரித்தான நண்பர்களை கௌரவிக்கும் எமது திட்டம் தொடர்ந்து இடம் பெறுகின்றது. இந்த வரிசையில் நன்றி பாராட்டும் அன்பளிப்புப்... Read more
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம் : உறவுகளால் பெருமை சேரும் வாரம். செல்... Read more
(25-01-2022 ) மட்டக்களப்பு தலைமையக பொலிஸ பிரிவிலுள்ள பார்வீதி பெரியஉப்போடை வீதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் இன்று செவ்வாய்கிழமை (25) காலையில் முச்சக்கரவண்டியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார... Read more
-நீதி வேண்டி மனைவி தலைமுடி காணிக்கை (25-01-2022) இலங்கை ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டு 12 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அவருக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று வல... Read more
கனடியத் தமிழர் பேரவை, ரொறொன்ரோ மாநகர சபைக்கும் – யாழ் மாநகர சபைக்கும் இடையில் புரிந்துணர்வு நட்பு ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திட வேலைத் திட்டங்களை முன்னெடுத்திருந்தது. இதன் தொடர்ச்சியாக... Read more
நுவரெலியா கல்வி வலயத்திற்குற்பட்ட பத்தனை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு கணணிகளை வழங்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு. செல்வம் தலைமையில் கடந்த 20.01.2022 ஆம் திகதி இடம்பெற்றது. இந் நிகழ்வில... Read more

















