(மன்னார் நிருபர்) (07-01-2022) மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச அலுவலகங்களில் ‘கொரோனா’ கொத்தணிகள் உருவாவதை தடுக்கும் முகமாக அரச ஊழியர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் ,பொலிஸாருக்கு ஆ... Read more
கதிரோட்டம்- 07-01-2022 இலங்கை என்னும் மாங்கனித் தீவில் உள்ள இயற்கை வளங்களைப் பற்றி வெளிநாடுகளிலிருந்து செல்லும் சாதாரண உல்லாசப் பயணிகள் தொடக்கம். அரசு சார்ந்த உத்தியோகபூர்வ விஜயங்களை... Read more
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட இரனைப்பாலயம் றோ.த.க படசாலை,ஆனந்தபுரம் அ.த.க பாடசாலை,முத்தையன்கட்டு அ.த.க பாடசாலை மற்றும் கச்சிலைமடு பண்டாரவன்னியன் மாகா வித்தயாலயம் ஆகிய... Read more
(07-01-2022) அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாம வம்மியடி காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிலில் ஈடுபட்ட 4 பேரை நேற்று வியாழக்கிழமை (06) மாலை சாகாம விசேட அதிரடிப்படையின் கைது செய்தது... Read more
(மன்னார் நிருபர்) (07-01-2022) தனுஷ்கோடி கடற்பரப்பினுடாக சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் நேற்று (6) வியாழக்கிழமை இரவு மெரைன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார... Read more
(07-01-2022) அரசாங்கம் தற்போது சர்வதேச கொள்கை இல்லாது செயற்படுகின்றது.என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அவர் நேற்று (6) கொழும்பில் வைத்து மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரி... Read more
கடந்த 30-12-2021 அன்று மொன்றியால் விமான நிலையத்திலிருந்து பிரத்தியேக வாடகைக்கு அமர்த்தப்பட்ட Sunwing விமானத்தின் உள்ளே வான்வெளியில் கட்டுப்பாடுகளை மீறி ‘கும்மாளம்’ போட்ட புத்திஜீவிகளை கனடிய... Read more
கோவிட் -19 தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட மறுத்ததற்காக பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட சுகாதாரத் துறை சார்ந்த தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய மருத்துவமனைகள் அல்லது பிற பொதுத்துறை நிறுவனங்களுக்... Read more
இலங்கை இப்போது அனுபவித்து வருவது, ஒரு இன – மத தேசியவாத சனாதிபதி கோட்டாபய இராஜபக்சவின் கொள்கைகளால் வடிவமைக்கப்பட்ட ஒரு தொழில்சாரா பொருளாதார பரிசோதனையின் மொத்த வீழ்ச்சியாகும். அவர் இப்போ... Read more

















