இன்றைய சமுதாயம் எதிர்நோக்கியுள்ள மிகப் பெரிய சவால்களில்போதைப்பொருள் பாவனையும் ஒன்றாகும். பொழுதுபோக்குக்காகவும்,சிறிது நேரம் கிடைக்கும் அற்ப சந்தோசத்துக்காகவும் பயன்படுத்தப்படும் இந்த போதைப்... Read more
யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை, உயரப் புலத்தைப் – பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அற்புதம்மா சந்தியாப்பிள்ளை அவர்களின் – ஏழாம் ஆண்டு நினைவஞ்சலி கருவறை தொடக்கம் உலகெங்கும்... Read more
(22-12-2201) மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலகத்தில் காணி பிரிவில் கடமையாற்றி வந்த உத்தியோகத்தர் ஒருவர் அரச காணி ஒன்றை பெற்று தருவதாக 2 இலட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கொழும்பு இலஞ்ச ஊழல்... Read more
(22-12-2201) வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஆட்சியை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இழந்துள்ளதுடன், புதிய தவிசாளாரக சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த தர்மலிங்கம் பார்த்தீபன் தெரிவு செய்யப்பட்டார். வவுன... Read more
22-12-2021 புதிதாக நியமனம் பெற்று இலங்கைக்கு வருகை தந்துள்ள 11 தூதுவர்களும் ஆறு உயர்ஸ்தானிகர்களுக்கு, நேற்று 21ம் திகதி பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் நற்... Read more
(22-12-2021) ஊடகவியலாளருக்கு விடுக்கப்பட்ட தொடர்ச்சியான கொலை அச்சுறுத்தல் காரணமாக அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக குறித்த ஊடகவியலாளரை இலக்... Read more
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம் : சாதகமான சூழ்நிலை உருவாகும் வாரம். த... Read more
(மன்னார் நிருபர்) (21-12-2021) நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ வின் அறிவுறுத்தலுக்கு அமைய தேசிய ரீதியில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘கிராமத்துடன்... Read more
தமிழ் மரபுரிமை நடுவம் ஊடக அறிக்கை டிசம்பர் 21, 2022 வணக்கம்! மிகத் தொன்மையான வரலாற்றைக் கொண்ட, தமிழரின் பண்பாட்டு மரபுகளை வெளிப்படுத்தவல்ல ‘தமிழ் மரபுரிமைத் திங்கள்’ என்ற அரிய வாய்ப்பை நாம்... Read more
(21-12-2021) யாழ்ப்பாணம் – எழுவைதீவு அருகே இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன் 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்ய... Read more

















