இலங்கையில் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருட்கள் இம்மாத இறுதிக்குள் காலியாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டில் நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. சுதந்திரம் பெற்றது முதல் இதுவரை சந்த... Read more
(08-04-2022) யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு, அவரும் அவரது மோட்டார் சைக்கிலுடன் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (8) மீட்கப்பட்டுள்ளார். மணியந்தோட்டம் உதயபுர... Read more
கனடா Tvi தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் ‘புத்தி கெட்ட மனிதர் எல்லாம்’ திரைப்படத்தின் இயக்குனர் சிவராஜ் தெரிவிப்பு புலம்பெயர் திரைப்படத் தயாரிப்பாளர்களும் தாயகத்து திரைப்படத்... Read more
கதிரோட்டம் 08-04-2022 இலங்கையின் அதிகார பலத்தையும் இராணுவம், கடற்படை போன்ற பாதுகாப்புப் படைகளை தங்களைப் பாதுகாக்கவும் தங்களுக்குச் சார்பான நீதிபதிகளை உயர் நீதிமன்றங்களில் நியமனம் செய்து நீத... Read more
சுலோச்சனா அருண் சென்ற ஞாயிற்றுக் கிழமை (3-4-2022) இலக்கிய வெளியின் 19வது இணைய வழிக்கலந்துரையாடலில் ‘சிறுகதை நூல்களைப் பற்றிப் பேசுவோம்’ என்ற தலைப்பில் புலம்பெயர்ந்தோரின் 4 சிறுகதைத் தொகுப்பு... Read more
மலையகத் தமிழர்களின் பிள்ளைகளுக்காக அமைக்கப்படவுள்ள பல்கலைக்கழகத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியில் ஒரு பகுதியை அரசாங்கம் கைப்பற்றியமைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. “... Read more
சிவா பரமேஸ்வரன் & கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி இது சமூக ஊடகங்களின் காலம். எனவே எதையும் மறைக்க முடியாது, அடக்கி ஒடுக்க முடியாது. பல நாட்டு உச்சநீதிமன்றங்கள் சமூக ஊடகங்களில் வந்துள்ள காணொ... Read more
(07-04-2022) தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வியாழக்கிழமை (7) காலை 9.30 மணிக்கு மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது. தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இய... Read more
(மன்னார் நிருபர்) (07-04-2022) மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று வியாழக்கிழமை (7) மதியம் 1 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். -மன்னார் நீதிமன்றத்தில் கடமையாற்றுகின்... Read more
(மன்னார் நிருபர்) (07-04-2022 ‘தந்தையே எமது தேசத்தை விழித்தெழச் செய்வீர்’ என்னும் கருப்பொருளில் மன்னார் கறிற்ராஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் கறிற்ராஸ்-வாழ்வுதயத்தின் இயக்குனர் அர... Read more











