சங்க தலைவி மனுவல் உதையச்சந்திரா (மன்னார் நிருபர்) (10-12-20210) காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்காக சுமார் 13 வருடங்களுக்கு மேலாக நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்து வந்தாலும் நாங்கள் சிறுபான்... Read more
(10-12-2021) சுவிஸ்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் டொமினிக் வர்கலர் மற்றும் அரசியல் துறை செயலாளர் சிடோனியா கபிரியல் அம்மையார் ஆகியோருடனான சந்திப்பு ஒன்றை கூட்டமைப்பினர் மேற்கொண்டுள்ளதாக... Read more
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் முன்னெடுப்பு. (மன்னார் நிருபர்) (10-12-2021) சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10) வெள்ளிக்கிழமை,க... Read more
கதிரோட்டம்- 10-12-2021 இலங்கையில் மாணவர் சமூகத்திலிருந்தே எழுச்சி மிக்க அரசியல்வாதிகள் தோன்றும் சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆனால், அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றும் தந்திரங்களை எளிதாகப் புரிந்து கொள... Read more
விலை அதிகரிப்பு தொடர்பான ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன நான்கு அங்கத்தவர்களைக் கொண்ட கனடியக் குடும்பம் ஒன்றுக்குஅடுத்த வருடம் உணவுக்காக மேலதிகமாக பதினைந்தாயிரம் டாலர்கள் தேவைப்படும் எனவும்... Read more
ஒன்ராறியோவின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு அறிவிப்பு ரொறன்ரோ பிராந்திய பொலிஸ் அதிகாரி செலுத்திய உத்தியோக பூர்வவாகனம மூன்று வாகனங்களை மோதித் தள்ளியதாகவும் இதனால் ஒரு முதியவர் மற்றும் பெண் பலத... Read more
இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு எதிராக 2 தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது கட்டுப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் 2 அல்லது 3 மாதங்களில் மேற்கொள்ளப்படும் என்று சுகாதார அ... Read more
ஸ்காபுறோவில் ‘இனப்படுகொலைக் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவு மற்றும் இனப்படுகொலைக் குற்றங்களை தடுப்பதற்கான சர்வதேச தினம்’ நினைவு நாளில் அரிஸ் பாபிகியன் தெரிவிப்பு உலகில்... Read more
பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விபரிப்பு அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மதுபோதையில் சென்று அங்கு பல வருடங்களாக விசாரணைகள் எதுவும் இன்றி வாடும். தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொலை அச்சுற... Read more
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், 18 மாதங்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கவிஞருக்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை இல்லை என சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்துள்ளது... Read more

















