தற்போது கனடாவிற்கு வருகை தந்துள்ள தமிழகத்தின் இலக்கியவாதிகளில் ஒருவரான திருமதி அண்ணாமலை தமிழரசியை நேற்று நடைபெற்ற ஒரு அரச வைபவத்தில் வரவேற்று வாழ்த்திய மூன்று கனடிய அரசியல் தலைவர்கள் அவரி;டம... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் கோட்டாவும் வீட்டுக்குப் போகவில்லை. கோட்டாவை வீட்டுக்குப் போ என்று கேட்டு ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களும் ஒரு தொகையினர் வீட்டுக்கு போகவில்லை. ஆனால... Read more
மன்னார் நிருபர் 13-04-2022 நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் விலையேற்றம் காரணமாக தமிழர் தாயக பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் புத்தாண்டு வியாபாரம் கலையிழந்து காணப்படு... Read more
எதிர்வரும் ஒன்றாரியோ மாகாணத் தேர்தலில். கொன்சர்வேர்ட்டிவ் கட்சி வேட்பாளராக -Markham-Thornhill. தொகுதியில் போட்டியிடும் லோகன் கணபதி அவர்களை ஆதரித்து உற்சாகமளிக்கும் வகையில் நேற்று மாலை ரொரன்ர... Read more
தமிழ் வளர்த்த பெரியோர்கள் பற்றி. கருத்துச் செறிவும் உயர்வான உள்ளடக்கமும் கொண்ட உரைகளைக் கேட்டு மகிழ நாம் தயாராவோம்! உலகத் தமிழர்கள் நன்கு அறிந்த டாக்டர் சங்கரநாராயணன் அவர்கள் உரையாற்றுகின்றா... Read more
(மன்னார் நிருபர்) (12-04-2022) அரசாங்கத்திற்கு எதிராகவும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் செவ்வாய்க்கிழமை (12ம் திகதி) காலை வவ... Read more
(மன்னார் நிருபர்) (12-04-2022) வவுனியா மாவட்டத்தில் இடர் கால நிவாரண உதவி திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (12) மதியம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தி... Read more
‘இலங்கையில் பொருளாதார நெருக்கடி!_ தமிழ் மக்கள் அனுபவிக்கும் அவலங்கள்’ என்னும் தலைப்பிலான மெய்நிகர் ஊடான கருத்தரங்கு இந்த வாரம் நடைபெறுகின்றது. இலங்கையிலிருந்து சமூக ஆர்வலர்கள் மூ... Read more
தமிழகத்து தமிழ்ச் சினிமாவில் கோடிக் கணக்கில் சம்பளத்தை கதாநாயர்கள் ஈட்டிக் கொள்ளும் நிலை பல ஆண்டுகளாகத் தொடர்கின்றது. ஆனாலும் அந்த திரைப்படங்களைப் பார்த்தும் ரசித்தும் கொண்டாடும் இலட்சக் கணக... Read more
இலங்கை மக்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபட்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னெப்போதும் இல்லாத வகையிலான கடுமையான பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிப்பதால், இலங்கையில... Read more











