(மன்னார் நிருபர்) (17-09-2021) மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முதலியார் கமம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை (17) இரவு சட்ட விரோதமான முறையிலும், அனுமதிப்பத்திர விதிமுறைகளை... Read more
அஞ்சலிக் குறிப்பில் கொழும்பிலிருந்து எழுத்தாளர் ‘நல்லை அமிழ்தன்’ தெரிவிப்பு தான் கையில் எடுத்துக்கொண்ட எழுத்து என்ற ஆயுதத்தால் சமூகத்தை செப்பனிட முனைந்தவர் இலக்கிய நண்பர் நந்தினி சேவியர் அவர... Read more
17-09-2021 கதிரோட்டம் அமைதிப் படை என்ற பெயரோடு எம் மண்ணில் பெருமளவு ஆயுதங்களோடு நிலை கொண்டிருந்த இந்தியப் படைகள் பார்த்திருக்க தியாகி திலீபனின் இன்னுயிர் பிரிந்தது அன்று. உண்ணா நோன்பிருந்த க... Read more
கொரோனா நோயின் திரிபுபட்ட வடிவமான அதிகூடிய வேகத்தில் பரவக்கூடிய டெல்டா நோய்த்தொற்றினை அதிகளவில் கொண்ட நான்காவது அலையிலிருந்து மாநில மக்களைப் பாதுகாப்பதற்கு மாநில அரசாங்கம் தொடர்ச்சியான நடவடிக... Read more
கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்தவர்களின் உடலங்களை மின்தகன நிலையங்களுக்கு கொண்டுசெல்வதற்குரிய நிதியுதவியாக ஒரு இலட்சம் ரூபாய்கள் கனடாவில் இயங்கிவரும் மனித நேய அமைப்... Read more
துணிச்சலும்; வீராப்பும் கொண்ட ஓரு பிரதிநிதியே Toronto Centre தொகுதிக்குத் தேவை. அவர் வேறு யாரும் அல்ல. Annamie Paul அவர்களே ஆவார். எதிர்வரும் தேர்தலில் ரொறன்ரோ மத்திய தொகுதியிலிருந்து... Read more
கனடாவில் மொன்றியால் மற்றும் ரொறன்ரோ ஆகிய நகரங்களில் தியாகி திலீபன் வணக்க நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் புதன்கிழமை 15ம் திகதி தொடக்கம் இந்த வணக்க நிகழ்வுகள் இடம்பெற்று வர... Read more
அண்மையில் காலமாகிய தமிழறிஞர் த. துரைசிங்கம் நினைவஞ்சலி நிகழ்வுகள் கனடா நாட்டிலும் சுவிஸ் நாட்டிலும் 19 -ம் திகதி (19 – 09 – 2021) ஞாயிறு மாலை நடைபெறவுள்ளன. ‘இலக்கிய வித்தகர... Read more
2019ம் ஆண்டுக்கு முன்னர் ஜஸ்டின் ட்ரூடோவின் தலைமையிலான அரசாங்கத்தில் நீதி அமைச்சராக பதவி வகித்த பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த திருமதி ஜோடி வில்சன்-ராய்புல்ட் எழுதிய ஆங்கில நூல் தற்போது வெளி... Read more
ஹமில்டன் நகருக்கு அருகில் உள் மவுண்ட் ஹோப் என்னும் பட்டணம் சார்ந்த பகுதியில் நடைபெற்ற இரட்டை துப்பாக்கிச் சூடு, வீட்டு மற்றும் மற்றும் மனிதக் கடத்தல் ஆகிய பாரதூரமான சம்பவங்களினால் ஓர் இளைஞர்... Read more

















