கொழும்புப் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவிப்பு இலங்கையில் மதங்களை அடிப்படையாக வைத்து பிறரை தாழ்த்தவும் அடக்கவும் முயல்கின்றார்கள் என்பதற்கு 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்... Read more
அகன்று பரந்த உரோமை இராச்சியத்தின் சீசர் அரசனாகபதவியேற்ற போது அவன் தன்னை சாம் பிராந்தியத்தின் செசார்என்றும் யூலியஸ் தெய்வத்தின் மகன்என்றும் தந்தையர் நாட்டின் தந்தைஎன்றும் குருக்களின் முதல்வன்... Read more
கடற்கோள் நினைவுதினச் செய்தியில் ஐங்கரநேசன் எச்சரிக்கை பதினேழு வருடங்களுக்கு முன்னால், 2004 டிசெம்பர் 26ஆம் திகதி இந்து சமுத்திரக் கரையோர நாடுகளைக் கடற்கோள் சூழ்ந்ததில் இரண்டரை இலட்சத்துக்கும... Read more
-நக்கீரன் பத்துமலை, டிச.25: சோதிடம், சாதகம், பஞ்சாங்க பலன் போன்றவற்றின் மூலம் பக்தர்கள் வஞ்சிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.; தை முதல் நாள்தான் தமிழர்களுக்கு புத்தாண்டு; சித்திரை முதல் நா... Read more
(மன்னார் நிருபர்) (25-12-2021) மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் கிறிஸ்மஸ் நள்ளிரவு திருப்பலி வெகு சிறப்பாக இடம்பெற்றது. -பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை ஞானப... Read more
(மன்னார் நிருபர்) (25-12-2021) மனிதத்தை உலகிற்கு வெளிப்படுத்திய இயேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் கிறிஸ்மஸ் பிறப்பினை முன்னிட்டு இன்று (25) நள்ளிரவு ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற... Read more
(25-12-2021) அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ்காரர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 4 பொலிஸ் பொலிஸ்காரர்கள் உயிரிழந்துள்ளதுடன், 2 பொலிஸ் பொலிஸ்காரர்கள... Read more
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை (25-12-2021) Uthayan News · விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வரும்- கொரோனா தொற்று நோயின் தாக்கம்,அதிக மழை வீழ்ச்சியினால் ஏற... Read more
(மன்னார் நிருபர்) (24-12-2021) உலகம் முழுவதும் மக்கள் கிறிஸ்து பிறப்பின் நாளாக கொண்டாடும் கிறிஸ்மஸ் தினத்தை நாளைய தினம் (25) கொண்டாட உள்ள நிலையில் கிறிஸ்தவ மக்கள் அதிகம் செறிந்து வாழும் மன்ன... Read more
(24-12-2021) யாழ். மாவட்ட செயலகத்தை முடக்கி மீனவர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த போராட்டம் இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகம் முன் இடம் பெற்றுள்ளது. இதன... Read more











