(மன்னார் நிருபர்) (23-03-2022) மன்னார் தள்ளாடி இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) மாலை 6.30 மணியளவில் மடுக்கரை காட்டுப்பகுத... Read more
(23-03-2022) நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக மன்னாரில் இருந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (22) அதிகாலை தனுஷ்கோடியை சென்றடைந்த மன்னாரைச்... Read more
– மனோ கணேசன் தலைமையில் த.மு.கூ குழு-இந்திய தூதுவர் சந்திப்பு (23-3-2022) பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கான, இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் சார்பான அபிலாசை ஆவண கடிதத்தை, தமிழ் முற்... Read more
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்கு அவசர அவசரமாக நாள் குறித்து நேரம் தீர்மானித்து கோட்டாபய ராஜபக்ச விரித்துள்ள சூழ்ச்சித் திட்டத்தை தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும் என்... Read more
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம் : தனவரவுகள் பெருகும் வாரம். ஞாபகத்திற... Read more
(மன்னார் நிருபர்) (22-03-2022) மன்னார் மாவட்டத்தில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் மாணவர்களுக்கான புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு மற்றும் உத்தியோகத்தர்கள் கௌரவிப்பு நிகழ்வும் மன்னார் மாவட... Read more
4 மாத கைக்குழந்தையுடன் தனுஷ்கோடியை சென்றடைந்த மன்னாரைச் சேர்ந்த 6 இலங்கை தமிழர்கள். (மன்னார் நிருபர்) (22-03-2022) இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு... Read more
-நக்கீரன் கோலாலம்பூர், மார்ச் 22: பதவிக்கு வந்த அடுத்த ஆண்டே, ஏழு இலட்ச ஈழத் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்து அவர்களை நாடற்றவர்களாக அறிவித்த டோன் ஸ்டீஃபன் சேனநாயகேதான், இலங்கை இன்றளவும் சந... Read more
மன்னார் நிருபர் (21-03-2022) சர்வகட்சி மாநாட்டை தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவும் புறக்கணிக்கிறது என அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் ஊடகங்... Read more
கனடாவின் மத்திய கொன்சர்வேர்ட்டிவ் கட்சி தலைவராக பெற்றிக் பிரவுண் அவர்கள் வெற்றிபெற அக்கறையோடு உழைக்கத் தொடங்கியுள்ள கனடிய தமிழர் சமூகம் கனடாவின் மத்திய கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் தலைவராகவும... Read more











