(19-03-2022) யாழ்ப்பாணம் ஸ்ரீ நாகவிகாரை சர்வதேச பௌத்த மத்திநிலையத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய மீகஹஜதுரே சிறிவிமல நாயக்க தேரரைச் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (19) சந்தித்து நலம் விசா... Read more
தொடரும் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் கனிய மணல் அகழ்வை நிறுத்திவிட்டு இயந்திரங்களுடன் மன்னார் தீவை விட்டு வெளியேற வெளிநாட்டு நிறுவனம் ஒன்று தீர்மானித்துள்ளது. “மக்களின் பாதுகாப்பைக் குலைக... Read more
களத்திலிருந்து நேரடியாக–நிறைவுப் பகுதி நடராசா லோகதயாளன் &சிவா பரமேஸ்வரன் வரலாறு என்பது வாழ்க்கை பாடத்திற்கான ஒரு கண்ணாடி. காலங்காலமாக ஆட்சியாளர்கள் சந்தித்த சவால்கள், செய்யத் தவறிய... Read more
மன்னார் நிருபர் (17-03-2022) மன்னார் மாவட்டத்தில் பாரிய சிரமங்களுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய செய்கையினை தொடர்ந்து அறுவடை செய்கின்ற நெல்லை காய போடுவதற்கான தளங்கள் இல்லாததால்... Read more
– கொழும்பில் இருந்து மூத்த ஊடகவியலாளர் வி.தேவராஜ். 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துதல் அதற்கு அப்பால் அதிகாரப்பகிர்வு தொடர்பாக ஆறு தமிழ்க் கட்சிகள் இந்தியாவுக்குக் கடிதம் அனுப... Read more
கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையில் கடந்த 15 ஆம் திகதி நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை தவிர்க்கமுடியாத காரணத்தினால் எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதிக்கு ஓத்திவைக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பில்... Read more
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா (மன்னார் நிருபர்) (17-03-2022) இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது அரசினால் வலிந்து காணாம... Read more
மன்னார் நிருபர் (16-03-2022) மன்னார் மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களில் மறைந்த கலைஞர்களுக்கு அஞ்சலி நிகழ்வும் மன்னார் மாவட்ட கலாச்சார பேரவையின் பொதுக்கூட்டமும் மன்னார் மாவட்ட செயலாளர் தி... Read more
(மன்னார் நிருபர்) (16-03-2022) ஒருவருக்கு கஷ்டம் வருகின்ற போது யார் வந்து தக்க தருனத்தில் உதவிகளை செய்கிறார்களோ அது தான் நட்புக்கு அழகு.அந்த உதவியையே தக்க தருனத்தில் இந்திய அரசு மன்னார் மீ... Read more
சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஆற்றிய விளக்கவுரை: கொழும்பிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம் இன்று ஒரு சவாலான நேரத்தில் நான் உங்கள் முன்னால் உரையாற்றுகிறேன். உங்களின் அன்றாட வாழ்க்... Read more











