(மன்னார் நிருபர்) (15-05-2021) மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பருப்புக் கடந்தான் பகுதியில் இன்று (15) சனிக்கிழமை காலை 4.30 மணியளவில் காட்டு யானை தாக்கிய நிலையில் சிறு காயங்களு... Read more
(மன்னார் நிருபர்) (15-05-2021) மன்னார் உப்புக்குளம் புதிய தெரு பகுதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று இன்று சனிக்கிழமை (15) காலை திடீர் என தீப்பிடித்து எரிந்துள்ளது. -எனினும... Read more
பேரிச்சம் பழத்தில் வைட்டமின் பி6, பி12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக இருக்கின்றன. பண்டைய காலம் முதலே, எகிப்து மற்றும் இஸ்லாமிய மக்கள் பேரிச்சம் பழத்தை அன்றாடம் உண... Read more
சிவா பரமேஸ்வரன் (மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்) இலங்கையில் மஹிந்த ரஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நாட்டின் தலைமை நீதிபதியாக இருந்தவரை, சர்வதேச சட்டங்களை எழுதவுள்ள ஐ நா குழுவுக்கு தேர்தெட... Read more
கடந்த 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமை உலகெங்கும் கொண்டாடப்பெற்ற ‘அன்னையர் தினத்தில்- (MOTHERS’ DAY CELEBRATIONS ) கனடாவில் இயங்கிவரும் விழித்தெழு பெண்ணே அமைப்பு சமூக நோக்கத்தோடு செயற்ப... Read more
முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத்தூபி சேதமாக்கப்பட்டமை குறித்து கனடாவின் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தனது கண்டனத்தை பகிர்ந்துள்ள... Read more
14-05-2021 கதிரோட்டம் முள்ளிவாய்க்காயின் முடிவு இப்படி ஆகும் என்று எண்ணியிருக்காத எத்தனை ஆயிரம் ஆன்மாக்கள் இன்னும் உலாவி வரும் புனித பூமி அது. ஆண்டுக்கு ஒரு தடவை அவர்களின் நினைவு தினம் அனுஸ... Read more
சிவா பரமேஸ்வரன் (மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்) எச்சரிக்கை: இது இலங்கையிலும் வெளிநாட்டிலும் உள்ள பல்வேறு தமிழர் தரப்புகளுடன் இடம்பெற்ற உரையாடல்களின் அடிப்படையில் எழுதப்படும் ஒரு பகுப்பாய்வு... Read more
ஓன்றாரியோ மாகாணத்தில் “வீட்டிலேயே தங்கியிருங்கள்” என்ற முடக்கத்திற்கான அறிவிப்பை நேற்று வியாழக்கிழமை மாலை இன்னும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் அறிவிப்பை விடுத்த ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர்... Read more
ஒன்ராறியோவின் ஆளுநர், மாண்புமிகு எலிசபெத் டவுட்ஸ்வெல் அவர்கள் கையெழுத்திட்டு இதற்கான அரச ஒப்புதலை வழங்கி ஒன்ராறியோவில் தமிழின அழிப்பு அறிவியியல் கிழமையை அதிகாரபூர்வமாக்கினார். எனவே, சட்டமூலம... Read more

















