(மன்னார் நிருபர்) (5-11-2021) தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி இன்று(5) வெள்ளிக்கிழமை காலை பயணித்த புகையிரதத்தில் மோதி மன்னார் முருங்கன் பரிகாரி கண்டல் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர... Read more
05-11-2021 கதிரோட்டம் இலங்கையில் இனவாதத்தை கையில் எடுத்த வண்ணம் அரசியல் என்று தளத்திலும் அரசாங்கம் என்ற மேடையிலும் அலங்காரமாக காட்சி தரும் அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழித்தெறிய இதுவரை காத... Read more
(5-11-2021) கிரிக்கெட் விளையாட்டில் மோதலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 சிறுவர்களை தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியில், பெற்றோரில் ஒருவர் பிணை முறியில் கையொப்பமிட்டு விட... Read more
சகல பாடசாலைகளிலும் 10,11,12 மற்றும் 13 ஆம் வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகள், எதிர் வரும் (08) திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இது தொடர்பிலான சுற்றறிக்கை ஒன்றையும... Read more
(5-11-2021) கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதை மாத்திரைகளை கடத்தி வந்த இருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளதுடன் , அவர்களின் இரு சொகுசு கார்களையும் கைப்பற்றியுள்ளனர். கொழும்பில் இ... Read more
(5-11-2021) ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வரும் போராட்டத்தில் நாங்கள் கொல்லப்பட்டாலும் தொடர்ந்தும் போராடுவோம் என்று கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்... Read more
மத்திய அமைச்சர் உட்பட எட்டு அரசியல் பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர் ஐந்து சேவையாளர்கள் ‘நண்பன்’ விருது வழங்கிக் கௌரவிக்கப் பெற்றனர் சனிக்கிழமை நடைபெற்ற “உதயன்” வெள்ளி விழா மற்று... Read more
‘உதயன்’ பத்திரிகையின் நீண்டகால விளம்பரதாரரும். வர்த்தகப் பிரமுகரும் வீடுகள் கட்டடங்கள் மதிப்பீட்டாளருமான எஸ். கே. பாலேஸ் அவர்களுக்கு அண்மையில் ‘உதயன்’ வெள்ளி விழா சிற... Read more
ஒன்றாரியோ மாகாண சட்ட சபை உறுப்பினரும் மாகாண போக்குவரத்து அமைச்சின் பாராளுமன்றச் செயலாளருமான விஜேய் தணிகாசலத்தின் தொகுதி அலுவலகத்தில் உதயன் பிரதம ஆசிரியர். அவரைச் சந்தித்து உரையாடினார். அப்போ... Read more
திருமதி. வசந்தா நடராசன் B.A., 416- 332-0269 “ நல்லதைச் சொல்லென்றும் நல்லதைச் செய்யென்றும் நயம்படச் சொல்லும் தாயே நஞ்சு எண்ணங் கொண்டு இச்சையாய் அலைவாரை நசுக்கிடும் அன்னை நீயே பொல்லாத செயலினைப... Read more











