மன்னார் மறைமாவட்ட ஆயரின் பூதவுடல் தூய செபஸ்தியார் ஆலயத்தில் அஞ்சலிக்காக வைப்பு- நாளை மாலை நல்லடக்கம்
மன்னார் நிருபர் (04-04-2021) மன்னார் ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டிருந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் இன்று ஞாயிற்றுக்கிழமை(4) மா... Read more
(மன்னார் நிருபர்) (04-04-2021) மன்னார் ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ள மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடலுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை(4... Read more
(மன்னார் நிருபர்) (04-04-2021) யேசுவின் உயிர்ப்பு பெருவிழா திருப்பலி (ஈஸ்டர்) மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு இடம் பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் இ... Read more
தமிழர்தாயகத்தில் ஒரு புனிதமான சதுக்கம் உருவாக்கி பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பெயரிடப்பட வேண்டும் என வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெ... Read more
(மன்னார் நிருபர்) (03-04-2021) மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல்; மக்களின் அஞ்சலிக்காக மன்னார் ஆர் இல்லத்தின் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையி... Read more
நானாட்டான் சிறி செல்வமுத்து மாரியம்மன் ஆலய நிர்வாகம் இரங்கல். (மன்னார் நிருபர்) (03-04-2021) மறைந்த ஆயர் அவர்கள் மதத்திற்காக குரல் கொடுத்ததை விட மனித நேயத்திற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும்... Read more
தனியார் போக்குவரத்துச் சங்கத்தின் தலைவர் (மன்னார் நிருபர்) (03-04-2021) மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் இறுதி நல்லடக்கம் எதிர் வரும் திங்கட்கிழமை(5) இடம்... Read more
கனடாவில் ரொரன்ரோ பல்கலைக் கழகத்தில் அமையவுள்ள தமிழ்இருக்கைக்கு நிதி சேகரிக்கும் முகமாக புகழ்பெற்ற ‘அக்னி’ இசைக்குழு வழங்கும் முழு நீள இசைநிகழ்ச்சி ஏப்ரல் 4ம் திகதி மதியம் 11.00 ம... Read more
பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை மறைந்தது, நமது தமிழ் தாயகத்தில் உள்ள தமிழர்களுக்கும், மனிதநேய செயற்பாட்டாளர்களுக்கும் ஒரு பேரிழப்பாகும் . பாப்பாண்டவர், பேராயர் இராயப்புவை கத்தோலிக்க தெய்வமாக(s... Read more
பொ. ஐங்கரநேசன் அஞ்சலி தமிழ்த் தேசியவிடுதலைப் போராட்டத்தில் அதுகருக்கொண்டகாலம் முதல் கத்தோலிக்க மதகுருமார்கள் பலர் காத்திரமானபங்களிப்பைச் செய்து வந்துள்ளனர். இவர்களில் ஆயர் இராயப்புயோசப் ஆண்ட... Read more

















