இலங்கையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய ரீதியில் உள்ள சகல மதுபான சாலைகளும் இன்று மூடப்பட்டிருக்கும் என கலால் திணைக்களம் தெரிவித்திருக்கிறது. “சர்வதேச மது ஒழிப்பு” தினத்தை மு... Read more
(03-10-2021) வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த குழு ஒன்று அங்கிருந்த நபர் ஒருவரை அடித்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பதுளை, லிதமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்று... Read more
அண்மையில் இந்திய மாநிலங்கள் அவையின் உறுப்பினரும் இலங்கை இந்திய அரசியலில் குழப்பங்களை ஏற்படுத்தும் கருத்துக்களை பகிர்ந்து வருபவருமான சுப்பிரமணியன் சுவாமி, ‘இந்தியாவின் உண்மையான நண்பன் இ... Read more
(02-10-2021) வவுனியாவில் இராணுவ பேருந்து விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதவாச்சி பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிரு... Read more
50,000 நிதி அன்பளிப்பின் மூலம் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்டு, தமது உ... Read more
கனடாவில் நடைபெற்ற தமிழ்நாடு ‘இனிய நந்தவனம்’ அறிமுக விழாவில் ‘உதயன்’ பிரதம ஆசிரியர் தெரிவிப்பு ” நாம் அனைவரும் வாழும் சமுதாயத்தில் பல விடயங்கள் ஒவ்வொரு நிமிடத்த... Read more
(மன்னார் நிருபர்) (02-10-2021) மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுமார் 10 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருட்களுடன் 2 பேர் நேற்று வெள்ளிக்கிழமை (1) இரவு கை... Read more
(2-10-2021) வவுனியா குடியிருப்பு பகுதியில் வீட்டை உடைத்து பெருமளவு பணம் நகை கொள்ளையிடப்பட்டுள்ளது. நேற்று (1) மாலை வீட்டில் யாருமில்லாததை அறிந்த இனம் தெரியாத நபர்கள் வீட்டின் பிரதான வாயிலை உ... Read more
(02-10-2021) நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில், உரிய சுகாதார வழிகாட்டுதல்கள் பின் பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பில், அந்தந்தத் துறையினர் ஆராய்ந்துப் பார்க்க வேண்டுமென்று, கொவிட் ஒழிப்புச் செயல... Read more
(மன்னார் நிருபர்) (02-10-2021) மன்னார் எருக்கலம் பிட்டி – புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் வைத்து மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் இன்றைய தினம் சனிக்கிழமை (2)... Read more











