மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் (மன்னார் நிருபர்) (24-02-2021) மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மேலும் 25 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலைய... Read more
கொழும்பில் ஞாபகப்படுத்திய பாகிஸ்த்தான் பிரதமர் நான் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறியவுடனேயே ஒரு கிரிக்கெட் வீரனாக இலங்கைக்;கு வந்தேன். நான் எனது கிரிக்கட் வாழ்க்கையை ஆரம்பித்திருந்த போது தற... Read more
வவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடி வந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்று முன்தினம் மரணமடைந்துள்ளார். வவுனியா மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி வயது 61 என்ற தா... Read more
பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவைச் சேர்ந்தவர்களிடம் கூறிய காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கச் செயலாளர் ராஜ்குமார் “யங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவை சேர்ந்த இரண்டு உத்தியோகத்தர்கள் என்னிடம் விச... Read more
பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பேச்சு மன்னார் நிருபர் (24-02-2021) “இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு மட்டுமன்றி சர்வதேச நீதி மன்றத்துக்கும் (Internationa... Read more
கனடாவின் ரொறொன்டோ பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை ஒன்றை அமைப்பதற்காக ஒரு கோடி இந்திய ரூபாய்கள் நிதி அன்பளிப்பு வழங்குவதாக, 2021 பெப்ரவரி 22 அன்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதற்காகத், த... Read more
மன்னார் நிருபர் (23-02-2021) தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது வீட்டிலிருந்த சிவாஜிலிங்கத... Read more
மன்னார் நிருபர் (23-02-2021) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினரை இன்று (2021.02.23) வரவேற்க கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். பிரதமர் அவர்களே,... Read more
மன்னார் நிருபர் (23-2-2021) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட அந்நாட்டு தூதுக்குழுவினரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் வைத்து இ... Read more
ஜனாஸா எரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணியில் ரிஷாட் கருத்து! மன்னார் நிருபர் (23-2-2021) அமைதியை விரும்பும் ஒரு சமூகத்துக்கு தொடர்ச்சியாக அநியாயம் செய்வதை நிறுத்தி, ஜனாஸாக்களை அடக்கம் செய... Read more

















