துணைபோகும் வனவள திணைக்களம், பொலிஸார்? பிரதேச செயலகத்துக்கும் தொடர்பா? (மன்னார் நிருபர்) (20-02-2021) முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மணவாளன் பட்டமளிப்பு... Read more
-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. (மன்னார் நிருபர்) (19-02-2021) பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் மக்கள் எழுச்சியாக கலந்து கொண்டிருந்தனர். மக்கள் ஜனநாயக முறையில் கொரோனா தொடர்... Read more
கண்டிக்கு விஜயம் செய்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (2021.02.19) முற்பகல் அங்கு வழிபாட்டில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார். ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்த கௌரவ பிரதமரை தியவ... Read more
(மன்னார் நிருபர்) (19-02-2021) வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேரூக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(19) மதியம் மன்னாரில் வைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. -மன்னார் மாவ... Read more
சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் (மன்னார் நிருபர்) (19-02-2021) மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மேலும் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்... Read more
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றமை தொடர்பாக விசாரனை. (மன்னார் நிருபர்) (19-02-2021) பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்த... Read more
நேற்று முன்தினம் புதன்கிழமை மதியத்திற்கு அப்பால் ஒட்டாவா மாநகரில் உள்ள கனடிய பாராளுமன்ற வளாகத்திற்கு முன்பாகவும் அனைச் சுற்றிய வீதிகளிலும் ரூபவ் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடியான புலிக்க... Read more
ஏகடந்த வாரம் எமது பிரதான செய்திகளில் ஒன்றாக பிரம்டன் மாநகரசபைக்குச் சொந்தமான பூங்கா ஒன்றில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைப்பதற்கான சபையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாக பிரம்டன் மாநகரசபைய... Read more
ஸ்காபுறோவில் கென்னடி-எக்ளிங்கடன் சந்திப்புக்கு அருகில் அமைந்துள்ள சங்கர் அன் கோ நிறுவனத்தில் தற்போது உயர்ந்த தரத்தைக் கொண்ட கரம் விளையாட்டு ஆடும் பலகையான CARROM BOARD அதிக கையிருப்பில் விற்ப... Read more
கதிரோட்டம் 19-02-2021 எமது தாயகத்தில் 2009 மே மாதம் எதிர்பாராத வகையில் தமிழ் மக்கள் மீது உலக நாடுகள் ஒன்று சேர்ந்து தொடுத்த பாரிய தாக்குதல்கள் அந்த குறுநாட்டை குதறி எடுத்தன. தங்களு... Read more

















