(11-10-2021) மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்துச் சேவையை எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கக் கூடியதாக இருக்கும் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். மாகாணங்களுக்... Read more
தேசத்தின் பெருமதிப்பிற்குரிய இசைக் கலைமாமணி அமரர் வர்ணராமேஸ்வரன் அவர்களின் இறுதி நிகழ்வின் பார்வை நேரத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதியால் இந்த இரங்கல் செய்தி வாசிக்கப்பட்டது Read more
மதுரை மாவட்டம், ஆஸ்டின்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாகனங்களை வழிமறித்து போலீஸ்காரர் ஒருவர் பணம் வசூல் செய்வதாக புகார்கள் வந்தன. இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர... Read more
டி20 வருகிற 17-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. தொடரில் கோப்பையை தட்டிச் செல்லும் அணிக்கு இந்திய ரூபாய் மதிப்பின் படி 12 கோடி ரூபாயும்,... Read more
5 நபர்கள் வைத்திய சாலையில் (மன்னார் நிருபர்) (09-10-2021) மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காட்டு பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து இன்றைய தினம் ச... Read more
ரொறன்ரோ துறைமுகப் பகுதியில் ((Harbourfront), மக்கள் அதிகம் நடமாடும் இடத்தில் எருமை மாடுகளின் மண்டை ஓடுகள் பிரமீட் கோபுரம் போல குவிக்கப் பட்டுக் காட்சிக்கு வைக்கப்படிருந்ததைப் பார்த்ததும் ஒரு... Read more
(08-10-2021) தற்போது இலங்கையில் அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடையை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கோவிட் தொற்று காரணமாக நாட்டில் தொடர்ந்து அமுல... Read more
(08-10-2021) துப்பாக்கி அனுமதி பத்திரங்களை புதுப்பிப்பதற்கான காலப்பகுதி பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2022 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி அனுமதி பத்திரம் வைத்திருப்பவர்கள்... Read more
(08-10-2021) 2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தை நவம்பர் 12 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்ற... Read more
சுகாதார துறையினருக்கு ஒரு சட்டம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு சட்டமா? என மக்கள் விசனம். (மன்னார் நிருபர்) (08-10-2021) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று உயிரிழக்கின்ற அல்லத... Read more











