ஈழத்தமிழர்களாகிய நாம் ஆர்மேனியர்களுடன் இணைந்து கொண்டாடுகிறோம் என்கிறது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் !
ஆர்மேனிய இனவழிப்பை அங்கீகரித்த அதிபர் பைடன் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத்தினை பாராட்டுவதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், ஈழத்தமிழர்களாகிய நாம் ஆர்மேனியர்களுடன் தோழமை கொண்டு நிற்க... Read more
ஒரு லட்சம் நிதி அன்பளிப்பின் மூலம் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் தமது அமைப்பின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பொருளாதார ரீதியாக பாதிக்க... Read more
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்லுண்டாய் புதிய குடியிருப்பைச் சேர்ந்த பொருளாதார ரீதியாக பின்தங்கிய 05 குடும்பங்களுக்கு குடி நீரை சேமித்து வைப்பதற்கான பிளாஸ்டிக் நீர் கொள்கலங்கள்... Read more
(மன்னார் நிருபர்) (30-04-2021) மன்னார் பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (30) மாலை 6 மணிக்கு சென்ற இலங்கை அரச போக்கு வரத்துச் சேவைக்கான மன்னார் சாலை பேரூந்தில் அதி கூடிய பய... Read more
முதலாளி வர்க்கத்தால் ஈவிரக்கமின்றி நாள் முழுவதும் வேலை வாங்கப்பட்ட தொழிலாளிகள் இரத்தம்சிந்தி நிகழ்த்திய நெடிய போராட்டத்தின் விளைவாக வேலை நேரம் 8 மணித்தியாலங்களாகக் குறைக்கப்பட்டது. சர்வதேச அ... Read more
ஆகஸ்டு மாதம் 8ம் தேதி. 2005. காலை 8.30 மணி. பிரேசில் நாட்டின் ஃபோர்ட்டலிசா நகரத்தில் இருக்கும் மத்திய புலனாய்வு துறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. வங்கியில் கொள்ளை நடந்திருப்பதாக ஒரு தகவல். அதிக... Read more
ஐ.பி.எல். டி20 தொடரின் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், இரவு 7.3... Read more
இலங்கைக்கு குறுகிய நாள் விஜயத்தை மேற்கொண்டு சென்றிருந்த சீன பாதுகாப்பு அமைச்சரின் வாகன தொடரணிக்காக பொதுமக்களின் வாகனங்களை போக்குவரத்து பொலிஸார் நிறுத்திவைத்தமைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த... Read more
30-04-2021 கதிரோட்டம் இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச. கடந்த சில சகாப்த்தங்களாக இலங்கையில் ஆட்சி பீடத்தில் அட்டகாசமாக அமர்ந்திருந்து நாட்டில் செல்வந்தக் குடும்பங்களின் வரிசையில் சகோ... Read more











