பேரவையில் பேசும்போது மாண்புமிகு பேரவைத் தலைவர் என்று மட்டுமே அழைக்க வேண்டும் எனவும், அதை பேரவைத் தலைவர் இனி வரும் நாட்களில் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் அவை முன்னவர் துரைமுருகன் தெரிவ... Read more
கேரளாவில் போதைப் பொருள் பயன்பாடும், விற்பனையும் சமீபகாலமாக மிகவும் அதிகரித்து வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை மிகவும் அரிதாக கிடைக்கக்கூடிய கோகைன், எம்டிஎம்ஏ போன்ற சர்வதேச சந்தை... Read more
சுவிட்சர்லாந்து ஓட்டலில் இந்தியர்களை கவர்வதற்காக சுடிதார் உடையில் சேவை செய்யும் பெண்களின் வீடியோ, வலைத்தளவாசிகளை கவர்ந்துள்ளது. ஜெர்மனியில் வசிக்கும் இந்திய தம்பதியான சினேகா-வீரு ஆகியோர் சுவ... Read more
சவுதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவுக்கு புனித பயணம் செல்வதை முஸ்லிம் மக்கள் தங்களின் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக கருதுகின்றனர். இதனால் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம... Read more
உலக பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா ஆகியவற்றின் நிறுவனருமான எலாம் மஸ்க் தனது 12 வது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. காதல் விவகாரங்களில் பலருடன் தொடர்பு வைத்துள்ள... Read more
புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட மக்களவை இன்று (ஜூன் 24) கூடியது. புதிய எம்பிக்கள் பதவி ஏற்றனர். தமிழ்நாட்டில் மீண்டும் வெற்றி பெற்று மக்களவை செல்லும் கனிமொழி (தூத்துக்குடி), ஜோதிமணி (கரூர்), தம... Read more
பிஜு ஜனதா தளம் கட்சியை போலவே கடந்த முறை பாஜக கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவாக இருந்தது ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி. தற்போது ஆந்திராவில் இக்கட்சி ஆட்சியை இழந்தால... Read more
அவசரநிலை அமலுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, “மக்கள் எதிர்பார்ப்பது கோஷங்களை அல்ல” என்று எதிர்க்கட்சிகளுக்கு அறிவுறுத்தினார். இதற்கு பதிலடி தந்துள்ள காங்கிரஸ் தலைவர... Read more
“நாடாளுமன்றத்தில் இனி பாஜகவுக்கு எங்களின் ஆதரவு இல்லை. என்டிஏவுக்கு ஆதரவு என்ற கேள்விக்கே இடமில்லை. இனி நாங்கள் எதிர்க்கட்சி மட்டுமே” என நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் அறிவித்... Read more
நடராசா லோகதயாளன். இலங்கைக் கடற்பரப்பிற்குள் ஊடுருவிய சமயம் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களில் இருவர் இலங்கையைச் சேரந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. நெடுந்தீவுக் கடற்பரப.பிற்குள் எல்லை... Read more