(16-07-2-26) மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட விளாத்திகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மனோன்மணி அறக்கட்டளையின் நிதி அனுசரணையில் மாணவர்களின் நலன் கருதி முன்னெடுக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட... Read more
ந.லோகதயாளன். வவுனியா வடக்கு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட நெடுங்கேணி கூழாங்குளம் வீதியில் அமைந்துள்ள குடமுருட்டிப்பாலத்தினை புதிதாக அமைக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ர... Read more
முள்ளியவளையில் நெற்கொள்வனவு ஆரம்பமாகிய பணிகளை நேரில் சென்று பார்வையிட்ட வன்னி மாவட்ட எம்.பி ரவிகரன்!
ந.லோகதயாளன். விவசாயிகளிடமிருந்து உடனடியாக சிறுபோக நெற்கொள்வனவை ஆரம்பிக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடந்த 08.07.2026அன்று பாராளுமன்றக்க குழு அறையில் இடம்பெற்ற கம... Read more
கதிர்காமம் நோக்கிய புனித பாதை யாத்திரை மேற்கொண்டு காட்டுப்பகுதிகளின் ஊடாகச் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை கூழங்களை அகற்றுகின்ற உழவு இயந்திர பெட்டியில் உணவு பொருட்களை எடுத்... Read more
ஆறு கட்சிகள் கூட்டு வடக்கு கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற தமிழ் மக்களின் இருப்பை கேள்விக் குறியாக்கும் எனவே தமிழரசு கட்சியின் உடைய இந்த திட்டங்களை தமிழ் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும் கா... Read more
மேலும் இரண்டு சிறு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.!! ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் இரண்டு சிறு குழந்தைகளின் என்புத் தொகுதிகள் அட... Read more
– எதிர்க்கட்சித் தலைவர் சஜித் வலியுறுத்து ஜனநாயகத்தின் தூண்களாக விளங்கும் நீதிமன்றத்தின் சுயாதீனத்தில் தலையிடுவதைத் தவிர்த்து, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் நிறைவேற்று அதிகாரம் கொண... Read more
மாகாண ஆளுநர்கள் தொடர்ச்சியாக இராஜிநாமா செய்து வரும் சூழலில், தற்போதைய பிரதமரும் தனது பதவியை இராஜிநாமா செய்வாரோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என்று ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர்... Read more
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காணாமல்போனோர் தொடர்பான உண்மைத்தன்மையை கண்டறிவதற்கு, அரச தரப்பிலிருந்து முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று நீதி அம... Read more
கனடாவில் இயங்கிவரும் -கல்முனை பிராந்திய இணையத்தின் கோடை கால ஒன்றுகூடல் , சமூக உறவை வலுப்படுத்தும் நிகழ்வாக இடம்பெற்றது என்றால் அது மிகையாகாது. கடந்த 11-07-2026 அன்று சனிக்கிழமை மார்க்கம் மற்... Read more











