2029 மக்களவைத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான்யென்று தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார். அரவிந்த் கெஜ... Read more
பிரக்ஞானந்தா மேலும் பல உலக சாதனைகளைப் படைக்க வேண்டுமென உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தினார். அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பல்வேறு த... Read more
திமுகவில் 110 மாவட்டச் செயலாளர்களை நியமிப்பதற்கு வசதியாக தொகுதிகளை பிரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் வீதம் நியமிக்கப்படுவத... Read more
யாழ்ப்பாணம். கலட்டி, இலண்டன், ரொறன்ரோ. உடுவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்ட Dr. நடராஜா சுப்பிரமணியம் அவர்கள் 25-08-2026 அன்று உடுவிலில் இறைபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான கலட்ட... Read more
தமிழர் நிறுவனமான RemitBee நிதி நிறுவன தலைவர் பிரதீபன் யோகநாதன் இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை ரொறன்ரோவில் சந்திக்கும் சந்தர்ப்பத்தைப் பெற்றார் கனடாவைத் தலைமை அலுவலகத்தைக் கொண்ட... Read more
கனடா – லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சல்மா சாகிட் அவர்களின் ஸ்காபுறோ இல்லத்திற்கு முன்பாக அவரது இரண்டு வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன ரொறன்ரோ பெரும்பாகத்தில் வசிக்கும் பல்லின மக்க... Read more
குரு ரேணுகா விக்னேஸ்வரனின் மாணவி சுவேதாவின் பரதநாட்டிய அரங்கேற்றத்தை மெருகூட்டும் வண்ணம் தங்களை அர்ப்பணித்த பக்கவாத்தியக் கலைஞர்கள் கடந்த 22-08-2026 சனிக்கிழமையன்று ஸ்காபுறோ சீனக் கலாச்சார ம... Read more
பேரிடர் காலங்களில் நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து நிற்க வேண்டுமென நேபாள பிரதமர் பாலன் ஷா கூறினார். நேபாளத்தை பேரழிவுகரமான திடீர் வெள்ளம் தாக்கியதை அடுத்து, பிரதமர் பலேந்திர ஷா ஒற்றுமைக்கு அழைப்... Read more
திபெத்தில் ஏற்பட்ட மண் சரிவில் 550 பேர் மாயமாகியுள்ளனர். சீனாவின் திபெத் தன்னாட்சி பிராந்தியமான திபெத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. நேபாள எல்லையையொட்டிய பகுதியில் ஏற்பட்ட பயங்கர மண்சரிவில் 55... Read more
ஜப்பானை சேர்ந்த பிரபல ஓவியர் யாயோய் குசாமா தனது 97 வயதில் காலமானார். ஜப்பானில் உள்ள நாகானோ மாகாணத்தில் 1929-ம் ஆண்டு பிறந்தார் யாயோய் குசாமா. இவர் சிறுவயதில் இருந்தே ஓவியம் சார்ந்த கலைத்துறை... Read more











