கேரளாவில் வரும் 25ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழ்... Read more
ஜூலை 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட உள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும் என பிரதமர் மோடியை மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். இது தொட... Read more
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சே... Read more
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சட்டசபையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு... Read more
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷ சாராயத்தை அப்பகுதியை பலர் வாங்கிக்குடித்துள்ளனர். இதில் பலருக்கு கடுமையான உடல்நலம் பாதிக்கப்பட்ட... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் 20ம் திகதி வியாழக்கிழமையன்று இரவு 10:00 மணியளவில் எரியூட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்... Read more
வட மாகாண கல்வித் திணைக்களத்தின் மீது பல்வேறு தரப்பினரலாம் ஊழல் நிர்வாக முறை வீடு தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் பாடசாலைகளை மூடி போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு மாகாண... Read more
பு.கஜிந்தன் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 21-06-2024 வெள்ளிக்கிழமை அன்றைய தினம் கல்லுண்டை பகுதி மக்கள் அவர்களது குடியேற்ற திட்டத்திற்கு அருகாமையில் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திரு... Read more
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (21-06-2024) ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அரிச்சல் முனையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர்... Read more
”இம்முறை நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வாக்குகள் 3 ஆக பிளவடையப்போகும் நிலையில் தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவு,ரணில் விக்கிரமசிங்கவுக்கான ஆதரவு சஜித் பிரேமதாசாவுக்கான ஆதரவு ,அ... Read more