அனைவரும் தவறாமல் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப... Read more
தொகுதி பங்கீடு குறித்து உரிய நேரத்தில் கட்சித் தலைமை முடிவெடுக்கும் என ஜெயக்குமார் கூறினார். அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கட்சி நிர்வாகிகள் இன்று முதல் விருப... Read more
மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு சிதைத்துச் சின்னா பின்னமாக்குவதாக முதல் – அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தின் பெயர... Read more
தமிழ் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில், ஆயுதம் ஏந்தாத போராளிகளுள், ஆயுதங்களுக்குச் சமமான அரசியல் வலிமையைக் கொண்ட ஒரே ஆளுமை எனச் சொல்வதானால், அது கலாநிதி அன்ரன் பாலசிங்கம் என்பதில் ஐயமில்லை... Read more
ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிகவும் பிரபலமானதாகும். விடுமுறை நாட்களில் இந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில... Read more
தைவான் விவகாரத்தில் தலையிட்ட ஜப்பானுக்கு சீனா சமீபத்தில் கடும் கண்டனம் தெரிவித்தது. இதனையடுத்து ஜப்பான் போர் விமானம் மீது சீன ராணுவம் ரேடார் தாக்குதல் நடத்தியது. அதேபோல் மேற்கு பிராந்தியம் அ... Read more
தென் ஆப்பிரிக்காவின் வாசுலு நட்டல் மாகாணம் டர்பன் நகரில் உள்ள மலைப்பகுதியில் இந்து மத வழிபாட்டு தலமான நரசிம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. இதில், 1... Read more
அமெரிக்காவின் ரோடு ஐலேண்ட் மாகாணத்தில் பிராவிடென்ஸ் பகுதியில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் பாரஸ் மற்றும் ஹாலி கட்டிடத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார். துப்பாக்... Read more
பிரேசிலின் சாவோ பாலோ மாகாணத்தில் வெப்ப மண்டல புயல் உருவானது. அப்போது பலத்த காற்று வீசியதால் அங்கு ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம... Read more
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்... Read more

















