பனைசார் கைப்பணிப் பொருட்களின் பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் திருகோணமலை பிரதேச சபை மண்டபத்தில் 10 ம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. பெருந்தோட்டம் மற்றும் சம... Read more
இலங்கை கல்வி வெளியிட்ட பிரிவின் முன்னாள் பணிப்பாளர் திருஞானம் ஜோன் குயின்ரஸ் மன்னாரில் சடலமாக மீட்பு
(மன்னார் நிருபர்) (10-11-2025) மன்னார்-யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் இருந்து 10ம் திகதி திங்கட்கிழமை காலை சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்ப... Read more
(கனகராசா சரவணன்) ஏறாவூரில் பிரதேசத்தில் பெண் ஒருவரை இரண்டு கூரிய வாள்களுடன்; 09ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்... Read more
வடக்கு மாகாணக் கல்வித் திணைகளத்தினால் வெளியிடப்பட்டுள்ள சேவையின் தேவை கருதிய ஆசிரிய இடமாற்றப்பட்டியலில் வெளிநாடு சென்ற ஆசிரியர் ஒருவரின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது. குறித்த ஆசிரியர் கல்வி தி... Read more
நவம்பர் 27 நினைவு நாளை கொண்டாட ஒற்றுமையாக வாருங்கள் இல்லையேல் இரு தரப்பினருக்கும் நல்லூர் பகுதி நிலம் வழங்கப்படாது என முதல்வர் மதிவதனி தெரிவித்துள்ளார். யாழ். மாநகரின் மாதாந்த அமர்வு 12ம் தி... Read more
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையம் அமைந்துள்ள நிலப்பரப்பு யாழ். மாநகரசபையின் சொத்து. அது ஒரு சந்தர்ப்பத்திலும் இன்னொரு தரப்பினருக்கு வழங்கப்படவில்லை என யாழ். மாநகரின் முன்னாள் முதல்வர் யோ... Read more
கனடா மொன்றியலில் 25-10-2025 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் கனடா தமிழாழிப் பேரவை, மற்றும் கனடா வாழ் நண்பர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் ஒன்று சேர்ந்து தமிழாழிப் பேரவைத் தலைவர், பாட்டருவி தமிழ்மாம... Read more
கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகன் லோகேந்திரலிங்கம் மற்றும் யுகம் வானொலி நிலையத்தின் அதிபர் கணபதி ரவீந்திரன் ஆகியோர் சில நாட்களுக்கு முன்னர் கனடா- ஸ்காபுறோ நகரில உள்ள’யுகம்... Read more
மாவீரர் நாளை ஒரு புனிதமான நாளாக கொண்டாட பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அன்றையநாள் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மதுபானசாலைகளை மூடுவதென்று தீர்மானித்த... Read more
தமிழ்நாட்டிலிருந்து தொல். திருமாவளவன் பங்கேற்பு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடத்துகின்ற ‘கார்த்தின ‘கார்த்திகை வாசம்’ மலர்க்கண்காட்சி ந... Read more

















