இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடுமையான தாக்குதல் நடத்தியது. எல்லை பகுதியில் இசை கச்சேரி நடந்தபோது, உள்ளே புகுந்த பயங்கரவாதிகள், இளம்பெண்கள், ஆண்கள் என பல... Read more
தைவான் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பல இடிந்த நிலையில், 800க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அதை தொடர்ந்து ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், தைவான... Read more
தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தது. இதனை தைவான் நாட்டு மத்திய வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்தத... Read more
பாஜகவின் தேர்தல் அறிக்கை ஆலோசனைக் கூட்டம் டில்லியில் ராஜ்நாத் சிங் தலைமையில் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தே... Read more
அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் முக்கிய உத்தரவுகளை கெஜ்ரிவால் பிறப்பித்துள்ளதாக காணொலி வெளியிட்டு சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டில்லி மாநில அரசின் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பத... Read more
சின்னம், கட்சியின் பெயரைப் பயன்படுத்துவதற்காக மார்ச் 19-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவைக் கடைப்பிடிக்குமாறு சரத் பவார், அஜித் பவார் அணிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்ட... Read more
பிரதமர் வேட்பாளரே இல்லாத கூட்டணிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். திருப்பூர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.பி.... Read more
“கச்சத்தீவை சொல்லி திமுகவும், காங்கிரசும் மீனவர்களை ஏமாற்ற முடியாது, அவர்கள் ஏமாளிகள் அல்ல” என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். விருதுநகர் தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றத... Read more
தமிழ்நாட்டில் மொத்தம் 8050 பதற்றமான வாக்குச்சாவடிகள் இருப்பதாகவும், மதுரையில் மட்டும் 511 வாக்குச்சாவடிகள் இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற... Read more
கோவையில் நடைபெறவுள்ள பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ராகுல்காந்தி பங்கேற்கவுள்ளார். தற்போதைய மக்களவையின் பதவி காலம் வரும் ஜூன் 16ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள்... Read more