கோவை அவிநாசி சாலையில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடுவின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கோவை மக்கள் நீண்ட நாட்கள் எதிர்பார்த்து காத்திருந்த அ... Read more
உச்சநீதிமன்றத்திலும் சனாதன சக்திகளின் கொட்டம் தலைவிரித்தாடுகிறது என்று திருமாவளவன் கூறினார். கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் படங்களுக்கு சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்... Read more
பி.ஆர். கவாய் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம், முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வழக்கறிஞர... Read more
திரைப்பட நடிகர் விஜய்யின் கூட்டத்தில் ஏற்பட்ட கரூர் பெருந்துயரம் (27.09.2025 அன்று 41 பேர் உயிரிழந்த சம்பவம்), தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் ஒரு அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருக்கிறது. இச்சோ... Read more
சென்னையில் நடைபெறும் வணிக நிகழ்வில் இஸ்ரேல் அரசுடன் தொடர்புடைய பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்த... Read more
243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. பீகாரில் முதல்-அமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில ச... Read more
திரையுலகில் கமல்ஹாசன் பங்களிப்பைக் கவுரவிக்கும் விதமாக, அல்பர்ட்டா இந்திய திரைப்பட விழா 2025 நிகழ்ச்சியில், ‘கோல்டன் பீவர் அவார்ட்’ என்ற உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய சி... Read more
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெர... Read more
சேமநலநிதி மூலம் ஓய்வூதியம் பெறும் 3,037 ஓய்வூதியதாரர்கள் மற்றும் 769 குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற அறிவிப்புகளில், ஓய்... Read more
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைக்கு வந்த அன்புமணி, ர... Read more













