எஸ்.டி.ஏ.டி. லோகோவை பயன்படுத்தியதற்காக தமிழக அரசு சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற்... Read more
மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங்கில் நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அங்குள்ள மிரிக் மற்றும் சுகியா பொகாரி ஆகிய இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. மேலும் மிரிக் என்ற இடத்தில் பால... Read more
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் மணப்பாறையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கரூர் சம்பவம் நடக்கக்கூடாத ஒன்று. ஆனால் அந்த சம்பவத்திற்கு விஜய் தான் தார்ம... Read more
மக்களின் உயிரைக் காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். சிவகங்கை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்த... Read more
தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா ஈரோட்டில் வரும் 7, 8 ஆகிய தேதிகளில் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டிருந்தார். தமிழகம் முழுதும், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா ‘உள்ளம் தேடி, இல்லம... Read more
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், புதியம்புத்தூர் ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி... Read more
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட... Read more
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்ய இருந்தார் மதுரையில் உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரு... Read more
கடந்த 19-ந் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட ராசிபுரம் மற்றும் சேந்தமங்கலம் தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் பிரசாரம் மேற்கொண்டார். வருகிற சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழ... Read more
வேலூர் மாவட்டம் சேர்க்காடு பகுதியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் அமைச்சர் துரைமுருகன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: நீர் நிலைகளை தூர்வாருதல்,... Read more













