திருவாங்கூர் தேவசம் போர்டு கடந்த 2021-ம் ஆண்டு சபரிமலை மற்றும் மலிகாப்புரம் கோவில்களில் தலைமை பூசாரிக்கான விண்ணப்பத்தை வெளியிட்டது. அப்போது, மலையாள பிராமணர்கள் மட்டுமே தலைமை பூசாரியான மேல்சா... Read more
மராட்டியத்தில் மகா விகாஸ் அகாதி கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மகா... Read more
மிக்ஜாம் புயல் நிவாரணமாக தமிழக அரசு அறிவித்த ரூ.6,000 உதவித் தொகையைப் பெற விண்ணப்பித்த ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் பெய்த மிக்ஜாம் புயல... Read more
இன்று ( மார்ச் 1) தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் குவிந்தன. குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி முதல் பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலக ப... Read more
சென்னையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகத்துக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று சோதனைக்கு பின்பு தெரியவந்துள்ளது. சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழக அரசின் தலைமைச்... Read more
பெங்களூரில் ராமேஸ்வரம் கபே பிரபலமான உணவகம். இதன் ஒயிட் லீட் கிளையானது 80 அடி சாலையில் அமைந்துள்ளது. இந்த கிளையில் பிற்பகல் திடீரென மர்ம பொருள் வெடித்தது. இதில் 3 உணவக ஊழியர்கள் மற்றும் ஒரு ப... Read more
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் இந்திய வனவிலங்குகள் துறை வெளியிட்ட அறிக்கையில் நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 13,874 ஆக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளார். சிறுத்தைகள் கணக்க... Read more
இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது என்ற ராஜஸ்தான் மாநில அரசின் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவையில் கடந்த 1989ம் ஆண்ட... Read more
“அதிமுக தேர்தல் அறிக்கை பேசும் பொருளாக இருக்கும்” என அதிமுக தேர்தல் அறிக்கை குழுவினரான பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தனர். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல்... Read more
தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – வி.சி.க. இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 2019 நாடாளுமன்றத் தேர்தல் முதலே தி.மு.க கூட்டணி அங்கம் வகிக்கிறது வி.சி.க, கடந்த நாடாளுமன்றத் தேர்... Read more