முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட, இலங்கையை சேர்ந்த சாந்தன் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டிருந்தார். கல்லீர... Read more
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் ஆர்.கே.கடற்கரையில் ரூ.1.60 கோடியில் மிதக்கும்பாலம் அமைக்க மாநில அரசு முடிவு செய்தது. ரூ.1.60 கோடி செலவில் ஆலாலா எனும் மிதக்கும் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இ... Read more
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதியிலும், கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். அதில் அவருக்கு வயநாடு தொகுதியில் மட்டும்தான் வெற்ற... Read more
உத்தர பிரதேசம், கர்நாடகா மற்றும் இமாசல பிரதேசம் என மொத்தம்15 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடந்தது. தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு பாஜக அழுத்தம் கொடுத்து வருகிறது. இதனால் சிலர் கட்... Read more
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள நல்லூரை சேர்ந்தவர் பரமசிவன். இவருடைய மகன்... Read more
பாலருவி விரைவு ரயில் சேவையை தூத்துக்குடி வரை நீட்டிப்பு செய்துள்ள ரயில்வே வாரியத்திற்கு கனிமொழி எம்பி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில்... Read more
ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்தி நிறுத்திய தென்காசி மாவட்டம் புளியரை கிராமத்தைச் சேர்ந்த தம்பதியருக்கு பாராட்டு தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிர... Read more
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வி.சி.க 12 தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் க... Read more
டில்லி அரசின் மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கு தொடர்பாக அம்மாநிலத்தின் இரண்டு மந்திரிகளை அமலாக்கத்துறை கைது செய்தது. இருவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இதுவரை ஜாமின்... Read more
ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருள் கடத்தலில் யார்-யாருக்கு தொடர்பு? – நெருங்கிய நண்பர்கள் சிக்குகிறார்கள்
போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தும் முக்கிய வேதிப்பொருட்களை தேங்காய் பவுடர் மற்றும் சத்துமாவு பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து நியூசிலாந்து, ஆஸ்திரேலிய உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக அந்த... Read more