தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அ.தி.மு.க.,வுடன் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்று செல்லூர் ராஜு கூறியுள்ளார். மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ச... Read more
தென்மாவட்டங்களில் அதி கனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்தம் சிப்காட் தொழில்... Read more
3-வது முறையாக பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும்போது என்ன ஏற்படும் என்பது பற்றியும் கிஷோர் கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், அரசியல் களம் பரபரப்படைந்து உள... Read more
உத்தர பிரதேச மாநிலத்தில் யாத்ரீகர்களை ஏற்றிக் கொண்டு டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று பவுர்ணமி என்பதால் கங்கையில் நீராட அவர்கள் கதர்கஞ்ச் என்ற இடத்திற்குச் சென்றனர். டிராக்டரின் ட... Read more
திருவனந்தபுரம் பூந்துறை நேமம் கரக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஷமீரா பீவி(வயது36). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த 19-ந்தேதி அவருடைய கணவரின் குடும்பத்தினர் வீட்டிலேயே பிரசவம் பார... Read more
நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மாத்திரை, மருந்துகளை மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்து வருகின்றன. ஆய்வில் போலி மற்றும் தரமற்ற மருந்துக... Read more
கடந்த சில நாட்களாக ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்தை நடந்து வந்த நிலையில் தற்போது பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. சண்டிகர் மேயர் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு... Read more
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல், மூத்த துணை தேர்தல் ஆணையர்கள் தர்மேந்திர ச... Read more
டில்லி மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 4 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும் போட்டியிடும் என கூறினார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற கூடும் என எதிர... Read more
உத்தர பிரதேசத்தின் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் இன்று டிராக்டர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள குளத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டரின் டிரெய்லரில் இருந்த 7 குழந... Read more