மும்பையில் உள்ள மலாடில் வசிக்கும் ஓர்லெம் பிரெண்டன் செர்ராவ் (27) என்ற மருத்துவர், தனியார் உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் ஆர்டர் செய்த பட்டர் ஸ்காட்ச் பனிக்கூலை சாப்பிட்ட போது ஏதோ தவறா... Read more
ஆந்திர பிரதேசத்தில் புதிய அரசியல் திருப்பமாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் (ஒய்எஸ்ஆர்சிபி) தலைவர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திர மாநிலம் மற்றும் தேசத்தின் நலன்களை மனதில் வைத்து பிரச்சின... Read more
தமிழ்க்கடவுள் என்று அனைவராலும் அழைக்கப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஹெச்.சி.எல்., நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி மதிப... Read more
ஜூன் 26ம் தேதி நாடாளுமன்ற சபாநாயகர் தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக ஜூன் 24-ம் தேதி தொடங்கும் 18வது மக்களவையின் முதல் அமர்வின் போது, சபாநாயகர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்... Read more
கேரள மாநிலம் பாலக்காடு, திருச்சூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். கேரளாவில் பாலக்காடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் இன்று (ஜூன் 16) கா... Read more
“தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை” என்று, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தந்தையர் தினத்தை (ஜூன் 16) முன்னிட்டு தமிழக முதல்வ... Read more
குற்றால அருவிகளில் குளித்துவிட்டு சென்னையை சேர்ந்த 9 நபர்கள் சொகுசு காரில் புளியங்குடி அடுத்துள்ள புன்னையாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக லாரி மோதி விபத்து ஏற்பட்டத... Read more
சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை உள்பட பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்க சென்னைக்கு வரும் 20-ம் தேதி பிரதமர் மோடி வரவிருந்த நிலையில், அவரது பயணம் திடீரென ஒத்திவைக்கப்... Read more
கேரளாவின் முதல் பாரதீய ஜனதா எம்பியான சுரேஷ் கோபி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை “இந்தியாவின் தாய்” என்று புகழாரம் சூட்டியுள்ளார். கேரளாவின் முதல் மற்றும் ஒரே மக்களவைத் தொகுதி... Read more
தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டுக்கு இடத்தை நாங்கள் தேர்வு செய்து கொண்டிருக்கிறோம் என்று புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார். கோவை மதுக்கரையில் தமிழக வெற்றிக் கழத்தின் கோவை தெற்கு மாவட்ட தலைவர் விக்னே... Read more