சிதம்பரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவி பலியானார். சிதம்பரம் காவேரிகாட்டூர் சொக்கலிங்கம் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜம்புலிங்கம். இவரது குழந்தை ஜனுஷிகா(8). இவர் வயலூர் பகுதியில் உள்... Read more
சத்தீஷ்கார் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில், சோட்டாடோங்கர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கனிம சுரங்கம் உள்ளது. இந்த கனிம சுரங்கத்தை பாதுகாப்புப்படையினர் பாதுகாத்து வருகின்றனர். இந்ந... Read more
ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக பாஜகவின் பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானில் 199 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த மாதம் நடைபெற்ற தோ்தலில் 115 இடங்களைக் கைப்பற்றி, பாஜக வெற்றி பெற்... Read more
நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குளறுபடி, நமது ஜனநாயக கோவிலுக்கு ஆபத்தான அச்சுறுத்தலாக உள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெ... Read more
நாடாளுமன்ற தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக் கொண்டுள்ளார். பார்வையாளர் மாடத்திலிருந்து மக்களவைக்குள் குதித்த அந்த நபர்கள், க... Read more
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவவட்டங்களில் எந்தெந்த பகுதிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் டிசம்பர் 3, 4ஆம் தேதிகளில் வீசிய மிக்ஜாம் புயலால் சென்னையில்... Read more
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தல்காரர்கள் மூலம் சில பொருட்கள் கடத்திச்செல்லப்படுவதாக மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினருக்கு ர... Read more
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் (ஜனவரி) 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி 14-ம் தேதி போகி பண்டிகை தொடங்கி, ஜனவரி 15-ம் தேதி பொங்கல், 16-ம் தேதி மாட்டுப்பொங்கல், 17-ந் தேத... Read more
ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள லாரிபலி கிராமம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றுக்குள் நேற்று மாலை குழந்தை ஒன்று கிடந்தது கண்டறியப்பட்டது. குழந்தையின் அழுக... Read more
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்போதைய நிலை, கட்டுமானப் பணிகள் எப்போது நிறைவு பெறும், திருத்தி அமைக்கப்பட்ட திட்ட மதிப்பீட்டில் கூடுதலாக 700 கோடி ரூபாய் அதிகரித்தது ஏன், திமுக எம்.பி. வில்சன... Read more