தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிக்க ஏற்பாடு செய்வதாக குடியிருப்புவாசிகளிடம் துணை முதல்-அமைச்சர் உறுதி அளித்தார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்ப... Read more
இதுவரை இல்லாத அளவிற்கு 5,005 கிராம் தங்கம் காணிக்கையாக கிடைத்துள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான... Read more
வியாப்பியன் தேவராஜ், சதா குமரகுரு, தமிழ் சிவலிங்கம் ஆகியோர் தயாரிப்பில், பாரதி சிவலிங்கம் இயக்கத்தில் ‘காக்கா முட்டை’ விக்னேஷ், சோனேஸ்வரி, பேரரசு ஆகியோர் நடித்துள்ள ‘சென்ட்... Read more
தமிழ்நாட்டின் ஒருமித்த குரலையும் எடுத்து வைத்து உரிமைகளை பாதுகாத்திட அறிவுறுத்தியுள்ளேன் என்றார் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 21ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 21ம் தேதி வரை ஒரும... Read more
மண்ணுக்கும், மக்களுக்கும் தீமை பயக்கும் பா.ஜ.க., தி.மு.க. இருவரையும் தோற்கடிப்போம் என ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் வெளிய... Read more
கோவை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் பா.ஜ.க.-அ.தி.முக கூட்டணியில் விரிசல் எதுவும் இல... Read more
குருகிராம் நில பேர வழக்கில் ராபர்ட் வதேரா மற்றும் அவரது நிறுவனங்களுடன் தொடர்புடைய ரூ. 6 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.36 கோடி மதிப்பிலான 43 சொத்துகளை அமலாக்கத்துறை அ... Read more
காமராஜர் பற்றி தவறான தகவல் தெரிவித்தது கண்டிக்கத்தக்கது என ஜிகே வாசன் தெரிவித்துள்ளார் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில், தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்தவர் பெருந்த... Read more
தொடர் கண்காணிப்பை தமிழக அரசு மேற்கொண்டிருந்தால், சிறுநீரகத் திருட்டுகளைத் தடுத்திருக்க முடியும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்க... Read more
ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்க... Read more













