திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் இருந்து, 30-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் நேற்று சாமி தரிசனம் செய்ய வந்தனர். பின்னர் அவர்கள் கோவிலில் நீண்ட வ... Read more
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்த சென்னை உயர் நீதிமன்றம், சாட்சியங்களை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து... Read more
ஆர்.கே.சுரேஷிடம், ஏ.டி.எஸ்.பி.வேல்முருகன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். ஆருத்ரா கோல்ட் நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக்கூறி சுமார் ஒரு லட்சம் முதலீட்டாளர... Read more
விவசாயிகளின் அத்தியாவசிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காதது மிகவும் கண்டனத்திற்குரியது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியி... Read more
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குப்பை மற்றும் தோட்டக்கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொண்ட 3, 449 தூய்மைப் பணியாளர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ. 4,000 ஊக்கத்தொகை வழங்கி... Read more
மழை அதிகமாக பெய்ததால், தண்ணீர் அதிக அளவில் தேங்கி உள்ளது என்று மத்திய குழுவினர் தெரிவித்துள்ளனர். மிக்ஜம் புயல் மழையால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்கள் பெருத்... Read more
கேரள மாநிலத்தில் அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் நேரில் எடுத்துக்கூறும் வகையில் “நவகேரள சதஸ்” என்ற யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. காசர்கோட்டில் தொடங்கிய இந்த யாத்திரை, மாநிலத்தில் உள்ள அனை... Read more
“காஷ்மீரின் காயங்கள் ஆற வேண்டும். காஷ்மீர் மக்கள் மிகப் பெரிய விலையைக் கொடுத்துவிட்டனர். அங்கு நல்லிணக்கத்தை உறுதி செய்ய வேண்டும்” என்று உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் தெரிவித்துள்ளார்.... Read more
“நடிகர் மன்சூர் அலிகான் தொடர்ச்சியாக ஏன் சர்ச்சையான செயல்களில் ஈடுபடுகிறார்? எதற்காக அவர் ஊடகங்களை சந்திக்கிறார்? அவருக்கு வேறு பணி இல்லையா?” என்று சென்னை உயர் நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழ... Read more
பணம் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக கூறப்படும் குற்றச்சாட்டில், எம்.பி பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு எதிராக மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு த... Read more