நாடாளுமன்ற தேர்தல் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. பாரதிய ஜனதா கட்சி மிக விரைவில் அதிரடியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விடும் என்று டில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரதிய ஜனதாவின் நடவ... Read more
உத்தரப்பிரதேசம் தேர்தலில் விதிமீறல் வழக்கில் பாஜக எம்.பி. ரீட்டா பகுகுணாக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச பாஜக எம்.பியான எம்.பி ரீட்டா பகுகுணா ஜோஷி கடந்த 2012 ஆம்... Read more
ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை நிலக்கரி ஊழல் மற்றும் பணமோசடி வழக்கில், அமலாக்கத்துறை கைது செய்தது. ஹேமந்த் சோரன் கைதான நிலையில், சம்பாய் சோரன் முதல்வராக பதவி ஏற்றார். தொடர்ந்து, சம... Read more
பிப்ரவரி மாத இறுதிக்குள் பாஜக கூட்டணி உறுதி செய்யப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூற... Read more
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மரணமடைந்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிறது. கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்கள் தினமும் மாலை அணிவி... Read more
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலையில் உணவகம் துவங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களு... Read more
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மக்களிடம் கருத்து கேட்டு வருகிறது. இதில், கனிமொழி எம்பி தலைமையிலான 11 பேர் கொண்ட குழு தமிழகம் முழுவதும் பொது மக்களிடம் கருத்து... Read more
திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மதிமுக ஈடுபட்டன. பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தெரிவித்தனர். இரண்ட... Read more
“என் வீட்டுக் கதவை அமலாக்கத்துறைக்காக திறந்தே வச்சுருக்கேன்” என அண்ணாமலைக்கு, அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் க... Read more
உத்தர பிரதேசத்தில் அரசின் திட்டத்தை பெறுவதற்காக பா.ஜ.க எம்எல்ஏ தலைமையில் நடந்த மிகப்பெரிய திருமண மோசடி நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தில் முதலமைச்சரின் சமூகத... Read more