கரூரில் பெண் பயணி ஒருவர் அரசுப் பேருந்து ஓட்டுநரை மரியாதைக் குறைவாக ஒருமையில் பேசிய நிலையில், பேருந்தை நடுவழியில் நிறுத்திவிட்டு ஓட்டுநர் இறங்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் பேருந்த... Read more
இந்திய கடற்படையில் ‘ஐஎன்எஸ் சந்தாயக்’ ஆய்வுக் கப்பல் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் முறைப்படி இணைக்கப்பட்டது. கொல்கத்தாவில் உள்ள ‘கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் இன... Read more
தங்களது கட்சியில் இணையுமாறு பாஜகவினர் தன்னை கட்டாயப்படுத்துவதாக டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். டில்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் இருந்து வருகிறார். டில்ல... Read more
தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கருத்து மோதல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஆளுநர் ஆா்.என்.ரவி 3 நாள் பயணமாக டில்லி செல்கிறார். தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க. அரசுடன் ஆளுனர் ஆர்.என்.ர... Read more
cமூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமர் ஆவது உறுதி என ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு நிர்வாகிகளுக்கான... Read more
அரசு முறை பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈ... Read more
காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் ஈடுபட்டு வருகிறார். யாத்திரை தற்போது ஜார்கண்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ... Read more
மராட்டிய மாநிலம் கல்யாண் தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. கண்பத் கெய்க்வாட். இவருடைய மகன் உல்ஹாஸ் நகர் பகுதியில் உள்ள ஹில் லைன் காவல்நிலையத்தில் சிவசேனா கட்சி நிர்வாகி மகேஷ் கெய்க்வாட் என்ற நப... Read more
தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக விரைவில் மாற உள்ளதாக நிலைய இயக்குனர் ராஜேஷ் தெரிவித்தார் தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்க கூட்ட அரங்கில் தூத்துக்குடி விமான நிலை... Read more
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் உள்ள சர்வரில் இருந்து செல்போன் அழைப்புகள் தொடர்பான விவரங்களை சிபிசிஐடி போலீஸார் சேகரித்தனர். நீலகிரி மாவட்டம் கோடநாடுஎஸ... Read more