தேர்தலில் மக்கள் அளித்த செய்தியை பிரதமர் நரேந்திர மோடி புரிந்துகொள்ளவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ஆங்கில இதழ் ஒன்றுக... Read more
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில், 2 டிஎஸ்பிக்கள் உள்பட 9 போலீசாருக்கு சம்மன் கொடுத்து விசாரணை செய்ய சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மற்றும் புகர்ப் பகுதிகளில் கட... Read more
நீட் தேர்வு என்பது பணக்கார மாணவர்களுக்கானது எனவும், விவசாய சட்டங்களை திரும்ப பெற்றது போல் நீட் தேர்வும் திரும்ப பெறும் நாள் விரைவில் வரும் எனவும் ராகுல் காந்தி எம்.பி. தெரிவித்துள்ளார். இன்ற... Read more
தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் ஜப்பானிய விஞ்ஞானிகளுடன் இணைந்து சோரியாசிஸ் நோய்க்கு நியூரீபிக்ஸ் பீட்டா குளுக்கான் மூலம் புதிய தீர்வு கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக தூத்துக... Read more
அதிக மதிப்பெண் எடுத்த மாணவ – மாணவிகளுக்கு விருது வழங்கி கௌரவித்த தவெக தலைவர் விஜய்க்கு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். 234 சட்டமன்றத் தொகுதிகளிலும... Read more
டில்லியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். டில்லியில் காலையிலிருந்து பலத்த மழை பெய்து வருகிறது. பல மணி நேரமாக பெய்த மழையா... Read more
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் வழங்கும் நடைமுறையை வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு த... Read more
நீட் தேர்வு என்பது பணக்கார மாணவர்களுக்கானது எனவும், விவசாய சட்டங்களை திரும்ப பெற்றது போல் நீட் தேர்வும் திரும்ப பெறும் நாள் விரைவில் வரும் எனவும் ராகுல் காந்தி எம்.பி. தெரிவித்துள்ளார். ... Read more
சென்னை கிண்டியிலும், தஞ்சாவூரிலும் “குழந்தைகளுக்கான உயர்சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை” ரூ.250 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ப... Read more
தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழில், முதலீட்டு ஊக்குவி... Read more