தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் உள்ள இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கடந்த அக்டோ... Read more
சிந்துவெளி புதிருக்கு உரிய விடையைக் கண்டறிந்து, சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாகப் புரிந்துகொள்ள வழிவகை செய்யும் அமைப்பு அல்லது நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும்... Read more
பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், தற்போது ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள... Read more
நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. இன்று தனது பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்திற்கு சென்று சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து பெற்றார். ம... Read more
தூத்துக்குடி அருகே சாயர்புரத்தில் பொங்கல் வைக்கும் போட்டி நடந்தது. இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ரிக்க்ஷா சேலஞ்ச் சுற்றுலா திட்டத்தில் பிரிட்டன், ஆஸ்திரேலியா... Read more
தமிழர்களின் வீர விளையாட்டாகவும், பாரம்பரியம், கலாசாரத்தை போற்றும் வகையிலும் ஜல்லிக்கட்டு போட்டி திகழ்கிறது. வழக்கமாக பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். தமிழகத்தில் முதல... Read more
பிரபல அணு விஞ்ஞானி ராஜகோபால சிதம்பரம், மும்பையில் காலமானார். இவருக்கு வயது 88. பிரபல அணு விஞ்ஞானியும், 1975ம் ஆண்டு, 1998ம் ஆண்டுகளில் இந்தியா நடத்திய அணு ஆயுத சோதனைகளில் முக்கிய பங்கு வ... Read more
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமா... Read more
டில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால், அதிஷி முதல்வராக இருந்து வருகிறார். ஆம் ஆத்மியின்... Read more
மதுரை மத்திய சிறையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரை மத்திய சிறையில் கடந்த 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் சுமார் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்திருப்பத... Read more