அவரசநிலை பிரகடனம் எமர்ஜென்சி குறித்து பிரதமர் மோடி விமர்சித்ததற்கு காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று... Read more
பேரவையில் பேசும்போது மாண்புமிகு பேரவைத் தலைவர் என்று மட்டுமே அழைக்க வேண்டும் எனவும், அதை பேரவைத் தலைவர் இனி வரும் நாட்களில் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் அவை முன்னவர் துரைமுருகன் தெரிவ... Read more
கேரளாவில் போதைப் பொருள் பயன்பாடும், விற்பனையும் சமீபகாலமாக மிகவும் அதிகரித்து வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை மிகவும் அரிதாக கிடைக்கக்கூடிய கோகைன், எம்டிஎம்ஏ போன்ற சர்வதேச சந்தை... Read more
புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட மக்களவை இன்று (ஜூன் 24) கூடியது. புதிய எம்பிக்கள் பதவி ஏற்றனர். தமிழ்நாட்டில் மீண்டும் வெற்றி பெற்று மக்களவை செல்லும் கனிமொழி (தூத்துக்குடி), ஜோதிமணி (கரூர்), தம... Read more
பிஜு ஜனதா தளம் கட்சியை போலவே கடந்த முறை பாஜக கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவாக இருந்தது ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி. தற்போது ஆந்திராவில் இக்கட்சி ஆட்சியை இழந்தால... Read more
அவசரநிலை அமலுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, “மக்கள் எதிர்பார்ப்பது கோஷங்களை அல்ல” என்று எதிர்க்கட்சிகளுக்கு அறிவுறுத்தினார். இதற்கு பதிலடி தந்துள்ள காங்கிரஸ் தலைவர... Read more
“நாடாளுமன்றத்தில் இனி பாஜகவுக்கு எங்களின் ஆதரவு இல்லை. என்டிஏவுக்கு ஆதரவு என்ற கேள்விக்கே இடமில்லை. இனி நாங்கள் எதிர்க்கட்சி மட்டுமே” என நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் அறிவித்... Read more
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி சட்டவிரோதமாக விஷ சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதை அப்பகுதியை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் வாங்கிக்குடித்துள்ளனர். மெத்தனால் கல... Read more
டில்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் விசாரணை நீதிமன்ற... Read more
மோடி அரசு பதவியேற்ற 15 நாட்களில் 10 சம்பவங்கள் நடந்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பட்டியலிட்டு குற்றம் சாட்டியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் முதல் 15 நாட்கள் பயங்கரமான ர... Read more