“திமுகதான் நீட்தேர்வின் தீமைகளை கண்டறிந்து முதன் முதலில் அதை எதிர்த்து பரப்புரை செய்தது” என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையை பகிர்ந்துள்ளார். இத... Read more
ஒடிசாவின் 21 மக்களவைத் தொகுதிகளில் பிஜேடிக்கு ஒன்றுகூட கிடைக்கவில்லை. சட்டப்பேரவையின் 147 இடங்களில் பாஜக 79 இடங்களை பெற்று முதன்முறையாக ஒடிசாவில் ஆட்சி அமைக்க உள்ளது. பிஜேடி 51, காங்கிரஸ் 14... Read more
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிட்டது. திருவள்ளூரில் சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரியில் கோபிநாத், கரூரில் ஜோதிமணி, கடலூரில் எம்.கே... Read more
மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தின் 27வது ஓடுபாதையில் நேற்று ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. அப்போது அதே நேரத்தில் அதே ஓடுபாதையில் இந்தூரில் இருந்து வந்த இண்டிகோ விமானம் தரையிறங்க... Read more
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் ர... Read more
மூன்றாவது முறையாக பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடிக்கு பரிசாக, ஜம்முவைச் சேர்ந்த நகைக்கடை வியாபாரி ஒருவர், தாமரை மலரை 3 கிலோ வெள்ளியில் வடிவமைத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ரா... Read more
நரேந்திர மோடி பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், அவரது அமைச்சரவையில் இடம்பெறக்கூடிய அமைச்சர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பிரதமர் இல்லத்தில் அமைச்ச... Read more
நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவத... Read more
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள அங்கமாலி பறக்குளம் பகுதியை சேர்ந்தவர் பினிஷ் குரியன்(45) இவருடைய மனைவி அனுமோள் (40) இவர்களுக்கு ஜோவானா(8) என்ற மகளும், ஜெஸ்வின்(5) என்ற மகனும் இருந்தனர். ப... Read more
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இன்று அதிகாலை வரை கனமழை கொட்டிய நிலையில் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை நீடித்து வருகிறது.... Read more