தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் நடைபெற்றது. இதில் முக்கிய 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.... Read more
புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து 10 மாதங்களுக்கு பிறகு, வரும் டிசம்பர் 20ஆம் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, ஹைதராபா... Read more
பணமதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்ட 8 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இந்தியா இன்று அதிக பணத்தைப் பயன்படுத்துவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக... Read more
திமுக பிரமுகர் கோவை செல்வராஜ் மாரடைப்பால் மரணமடைந்தார். திமுக செய்தி தொடர்பு துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான கோவை செல்வராஜ் மாரடைப்பால் மரணமடைந்தார். இன்று அவரது மூன்றாவது மகன்... Read more
ராஜராஜ சோழனின் பிறந்தநாளில் நமது ஆட்சியை நிறுவ உறுதியேற்போம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தஞ்சை பெரியகோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாமன்னன் ராஜராஜசோழனின் பிறந்தநாள் மற்று... Read more
வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை- விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் மூன்றாம்... Read more
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு வழங்கப்பட்ட ஐ.நா.விருதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாழ்த்து பெற்றார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்க... Read more
மிசோரமில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அசாம் மாநிலத்தின் இந்தியா-மியான்மர் எல்லைக்கு அருகில் உள்ள சம்பாய் மாவட்டத்தில் உள்ள சோட கிராமத்தில் நேற்று அசா... Read more
அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபராக ஜே.டி.வான்ஸ் வெற்றி பெற்றிருப்பதற்கு ஆந்திரா முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில... Read more
மருத்துவத்துறை குறித்து நேருக்கு நேர் விவாதிக்கத் தயார் அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்... Read more