தூத்துக்குடியில் ரூ.904 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. தூத்துக்குடியில் முதல் முறையாக முள்ளக்காடு பகுதியில் ரூ.904 கோடியில் கடல்... Read more
கூடலூர் அடுத்த தேவர்சோலை பகுதியில் மக்களை அச்சுறுத்த வந்த சிறுத்தை பிடிபட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரளா வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் குடியிர... Read more
நரேந்திர மோடி இன்று பிரதமராக பதவியேற்கவுள்ள நிலையில், டில்லியில் ஜூன் 10-ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானது. 543... Read more
வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை. ஒடிசா மக்கள் அதனை முடிவு செய்வார்கள்’ என ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த... Read more
பா.ஜ. உடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை”, என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். கூறியுள்ளார். சேலத்தில் நிருபர்களை சந்தித்த இ.பி.எஸ். கூறியதாவது: அதிமுக.வை பொ... Read more
நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்க ராகுலை காங்கிரஸ் செயற்குழு வலியுறுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டில்லியில், கார்கே தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் சோன... Read more
தமிழக அரசின் துறைகள் ரீதியான மானிய கோரிக்கை விவாதத்துக்காக தமிழக சட்டப்பேரவை வரும் ஜூன் 24-ம் தேதி கூடுவதாக சட்டப்பேரவைத்தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல்... Read more
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. கட்சி தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளிலும் பா.ஜ.க. மட்டுமே 300-க்கும் அதிக... Read more
நீட் தேர்வினை ரத்து செய்திட வேண்டுமென தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:- “சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக... Read more
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருச்செந்தூரில் இருந்து அறுபடை வீடுகளுக்கு ஆன்மிக பயணம் தொடங்கியது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகள... Read more