தீண்டாமை துளியும் இல்லாத சமத்துவ நாடாக இந்தியாவை கட்டமைக்க உறுதியேற்போம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி, இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதில்... Read more
தியாகிகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மகாத்மா காந்தி, இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதில் பெரும்பங்காற்றியவ... Read more
டில்லியில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடியும், அதிபர் திரவுபதி முர்முவும் அஞ்சலி செலுத்தினர். தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 77வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட... Read more
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; வரலாற்று சிறப்புமிக்க 100வது ஏவுதலுக்காக இஸ்ரோ-க்கு வாழ்த்துகள்! இந்த நம்பமுடியாத மைல்கல் நமது விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் தொ... Read more
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜன.31ம் தேதி துவங்குகிறது. அன்றைய தினம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் அதிபர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட... Read more
வயநாடு புலி தாக்குதலில் கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை பிரியங்கா இன்று நேரில் சந்தித்துப் பேசினார். கடந்த வாரம் இங்குள்ள மானந்தவாடி கிராமத்தில் உள்ள பிரியதர்ஷினி தோட்டத்தில், காபி கொட்ட... Read more
விழுப்புரம் மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வி... Read more
இஸ்ரோ சார்பில் ஜி.எஸ்.எல்.வி., -எப்15 ராக்கெட், ஜன.29ம் தேதி மாலை 6:23 மணிக்கு, ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக... Read more
தமிழக சட்டமன்றத்துக்கு கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் தனது... Read more
டில்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்துள்ளார். அப்போது, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் ஊதிய நிலுவை தொகையான ரூ.1056 கோடியை விட... Read more