– ஈ.பி.டி.பி யின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்து! பு.கஜிந்தன் சமஷ்டி என்ற விளம்பரப்பலகை தேவையற்றது – அதன் உள்ளடக்கமே தேவைப்பாடாக உள்ளது – பி.டி.பியின் ஊடக பேச்சா... Read more
பு.கஜிந்தன் இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான இராஜ்ஜிய உறவுகளின் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதனை சிறப்பிக்கும் வகையில் பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந... Read more
கிளிநொச்சி மணியன்குளம் பகுதியில் வசிக்கும் ஐம்பது தெரிவிசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி உதவும்படி, மணியங்குளம் கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாகிகள், பூமணி அம்மா அறக்கட்... Read more
(மன்னார் நிருபர்) (11-01-2024) வடக்கு மாகாண சுகாதார சேவைகள் சிற்றூழியர்கள் சங்கத்தினர் இன்று வியாழக்கிழமை (11) காலை முதல் சுகயீன விடுமுறை , வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்... Read more
யாழ்ப்பாணத்தில் ‘வேலியே பயிரை மேயும் கொடுமை’ கோப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!
ஐஸ் போதைப்பொருளை கைமாற்ற முயன்ற யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் 11-01-2024 நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு... Read more
– யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பு.கஜிந்தன் கடந்த வாரம் சிறிலங்கா அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கிற்கான பயணத்தின் போது அறவழியில் போராடிய வவுனியா மாவட்ட வலிந்து காணாமல்... Read more
நடராசா லோகதயாளன். யாழ்ப்பாணம் மண்டைதீவு பொலிஸ் காவல் நிலையம் மீது பெற்றோல் குண்டு வீசியதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகின்றது. மண்டைதீவில் சிலர் கடத்தல் முயற்சியில் ஈடுபடுவதாக தெரிவித்து ப... Read more
நடராசா லோகதயாளன். தலைவர் பிரபாகரன் ஆங்கில மொழியோ, சட்ட புலமையோ இல்லாமல் உலகத்திற்கு தமிழ் தேசியத்தை கொண்டு சென்று தமிழினத்தை அடையாளப்படுத்தினார் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீத... Read more
நடராசா லோகதயாளன். தமிழ் மக்களுக்கான தீர்வுகளை வழங்க இயலாத விக்கிரமசிங்க புகைப்படம் எடுப்பதற்காகத்தான் யாழிற்கும், வன்னிக்கும் வருகைதருகின்றாரா என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிக... Read more
நடராசா லோகதயாளன். சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன் னாட்டு விமான நிலையத்துக்கு இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து சென்ற யாழ்பாணம் ஐயப்ப பக்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார். தெல்லிபளையை சேர்ந்த ஐய்யப்ப... Read more