பொன்னையா சிந்துயன் சட்டத்துறை இறுதியாண்டு மாணவன் இங்கிலாந்து யாழ்ப்பாணத்தின் ஆரம்ப பகுதியாக உள்ள செம்மணி அமைதியான மற்றும் அழகான நகரமாகும். ஆனால் இன்று சர்வதேச சமூகமே திரும்பிப் பார்க்கும் அள... Read more
பு.கஜிந்தன் செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மீண்டும் எதிர்வரும் 21ஆம் திகதி அகழ்வு பணிகளை ஆரம்பிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக... Read more
வடக்கில் ஒரு தனியார் காணியை பொலிஸார் கையகப்படுத்துவதைத் தடுக்கும் வகையில், அரசாங்கத்தின் உயர்மட்டத்திடமிருந்து உத்தரவைப் பெறுவதற்கு, ஒரு தமிழ் மக்களின் தலைவர் ஒருவர் நாடாளுமன்றம் வரை செல்ல வ... Read more
அணையா விளக்கு போராட்டம் மனித உரிமைகள் ஆணையாளரை செம்மணி வளைவுக்கு கொண்டு வந்தது. போராட்டதின் கோரிக்கைகள் அடங்கிய பட்டயத்தை அவர் பெற்றுக் கொண்டார். அக்கோரிக்கைகளில் முதலாவதாகக் காணப்படுவது செ... Read more
யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையால், வடக்கின் உப உணவுப் பயிர்ச்செய்கை வீழ்ச்சியடைந்து வருவதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரமும... Read more
”குறு நில மன்னர்கள் தமது நிலத்தில் தமிழரசுக்கு விசுவாசமாக போரிட்டு வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்து துரோகிகள்,எதிரிகளை கிட்டவும் நெருங்க விடாது மகாராஜா, மாமன்னரின் மானம் காத்து தனி ஆட்சியம... Read more
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் இருவரிடம்; விசேட குற்ற விசாரணை பிரிவு சிஜடி என பொய்யான தகவலைச் சொல்லி ஒரு இலச்சத்து 28 ஆயிரம் ரூபாவை வாங்கி மோசடி செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட போலி... Read more
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்குள் காணப்படும் அனைத்து விடுதிகள், தனியார் மாணவர் விடுதிகள், வீடுகளில் அறை கொடுத்து பணம் பெற்றுக்கொள்ளும் வீட்டின் உரிமையார்கள் மற்றும் வீடுகளை நாளாந்த... Read more
– பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சியில்! பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் செம்மணி சித்தப்பாத்தி இந்து மயானத்தில் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு அடையாளம் காணப்படு... Read more
செம்மணி விடயம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த, குறித்த மயானத்தின் நிர்வாகசபை உறுப்பினரான திரு.கிருபாகரன் தனக்கு தொடர்ந்துஅச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்... Read more

















