இலங்கையின் வடக்கே உள்ள செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் குறித்து அவசர சர்வதேச நடவடிக்கை எடுக்க பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் 02-07-2025 பதன்கிழமையன்று வெளியிடப்பட்ட ஒரு சக்திவ... Read more
பு.கஜிந்தன் யாழில் நோயின் வீரியம் தாங்கமுடியாத முதியவர் ஒருவர் 3ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். சுதுமலை தெற்கு, சாவல்கட்டு பகுதியை சேர்ந... Read more
நடராசாலோகதயாளன். யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 40 எலும்புக் கூடுகள் காணப்பட்டுள்ளதோடு இரண்டாவது புதைகுழி அகழ்வுப் பணியும் புதன்கிழமை 2ம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.... Read more
ந.லோகதயாளன். புத்தளம் வென்னப்புவப் பகுதியில் 202 மில்லியன் ரூபா பெறுமதியிலான 900 கிலோ கஞ்சா மற்றும் கைத் துப்பாக்கிகள் சகிதம் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடல் வழியாக கடத்தி... Read more
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர், உள்ளூர் அதிகார சபை அமைக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு சுயாதீன ஊடகவியலாளரை தாக்கி, கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக குற்றம் சாட்டப... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (03-07-2025) நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா 3ம் திகதி அன்று வியாழக்கிழமை மாலை மாலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. நானாட்ட... Read more
– தென்னை பயிர்ச்செய்கை சபையின் தே.வைகுந்தன் தெரிவிப்பு தென்னை பயிர்ச்செய்கையை பாதிக்கும் வெள்ளை ஈயின் தாக்கமானது அதிகரித்துள்ளது. அதனை கட்டுப்படுத்த இரண்டு வார வேலைத்திட்டத்தை முன்னெடு... Read more
எமது ஈழ மண்ணின் உண்மையான பயங்கரவாதிகள் யார் என்பதை யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியானது வெளிப்படுத்தி விட்டது. குறித்த மனிதப் புதைகுழியில் க... Read more
யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட கழிவுகளை கல்லுண்டாய்ப் பகுதியில் கொட்டுவதில் ஏற்பட்ட முறைகேடு பாரிய பிரச்சினையாக புதிய உள்ளூராட்சி சபைகள் நடைமுறைக்கு வந்ததும் மாறியுள்ளதாக வடக்கு மாகாண... Read more
அவுஸ்திரேலியா மெல்பேர்னில் அண்மையில் ,இனிமையான இசைப்பொழுதொன்றில் இசைப்பிரியர்கள் லயித்திருந்தனர். அவுஸ்திரேலியா விக்டோரியா மெலபர்ன் வர்ஷா இசைக்கல்லூரியின் கர்நாடக இசைக்குறுங்கச்சேரி அண்மையில... Read more

















